ஆசியா
தெற்காசியாவில் அமெரிக்க ஜனாதிபதியின் சதி முயற்சி பற்றிய கவலை
K. Ratnayake, 16 January 2021
தெற்காசிய ஆளும் உயரடுக்குகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பொருளாதார ரீதியாகவும் மூலோபாய ரீதியாகவும் பெரிதும் தங்கியிருப்பதோடு வாஷிங்டனில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை அவர்கள் அனைவரையும் நேரடியாக பாதிக்கிறது.
இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் “முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை” இடித்தமைக்கு வெகுஜன எதிர்ப்பு வளர்கிறது
Pani Wijesiriwardena, 14 January 2021
அதிருப்திக்கு உள்ளாகியுள்ள தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் பிரச்சினையின் நடுவில் தமிழ் தேசியவாதத்தைத் தூண்டிவிட்டு மக்களை தங்கள் கட்சிகளுக்குள் கட்டுப்படுத்தி வைப்பதற்காக அரசாங்கத்தின் ஆத்திரமூட்டலை உடனடியாக பற்றிக்கொண்டன.
இலங்கை சுகாதார ஊழியர்களின் பிரச்சாரங்கள் தொடர்கின்றன
Our correspondents, 14 January 2021
இந்த பிரச்சாரங்கள் சுகாதாரத் தொழிலாளர்கள் தரவரிசைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் வேலைத் தளங்களில் சுயாதீனமான சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை நிறுவுவதற்கான அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகின்றன.
பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியானது நகர்ப்புற தாக்குதல் சிறு குழுக்களை மீண்டும் உயிர்ப்பிக்கிறது
John Malvar, 13 January 2021
கடந்த காலத்தில் போலவே, CPP இன் குருவிக் குழுக்களுக்கு மீண்டும் உயிர்கொடுப்பது, ஆளும் வர்க்கமானது ஒட்டுமொத்தத்திலும் அமைதியின்மையை நசுக்குவதற்கும், அதிகாரத்தின் மீது உறுதியான பிடியை பெறுவதற்குமான வழிவகைகளை செய்வதற்கும் அதே போல் முதலாளித்துவ கூட்டாளிகளை நாடும் அதனுடைய முயற்சிகளுடன் பிணைந்துள்ளது
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் மனிதத்தன்மையற்ற நிலைமைகளை எதிர்க்கின்றனர்
Max Boddy, 11 January 2021
அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட பின்னர், கைதிகள் குடிவரவு சிறையில் மெத்தை மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்
இலங்கை: சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கை குழுவின் இணையவழி கூட்டத்தின் நேரடி கலந்துறையாடல்
Our correspondents, 11 January 2021
சர்வதேச தொழிலாள வர்க்கத்துடனான ஐக்கியத்துடன், சுகாதார சேவையைப் பாதுகாக்க தொழிலாளர்கள் ஒரு சுயாதீனமான முன்முயற்சியை மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
தொற்றுநோய்க்கு சுகாதார ஊழியர்களை பலியிடும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன
Thisara Senanayaka மற்றும் Kamal Mahagama, 11 January 2021
இனிமேலும் காலம் தாழ்த்தாமல், சுகாதாரத் தொழிலாளர்கள் தராதர வேறுபாடின்றி தங்கள் வேலைத் தளங்களில் சுயாதீனமான சுகாதார ஊழியர்களின் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் மூலம் அரசாங்கத்தின் இந்த தாக்குதலை எதிர்த்துப் போராட முடிவு செய்ய வேண்டும்.
இலங்கை: தொழிற்சங்கங்களின் பிடியிலிருந்து தொழிலாளர்கள் விடுபடுவதாக டெய்லி மிரர் ஆசிரியர் தலையங்கம் அச்சம் வெளிப்படுத்தியுள்ளது.
Pradeep Ramanayake, 11 January 2021
தொழிற்சங்கங்களின் வீழ்ச்சி குறித்து டெய்லி மிரர் எழுதிய தலையங்கம், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன போராட்டங்கள் வெடிப்பது குறித்த முழு முதலாளித்துவ அமைப்பினதும் அச்சத்தை வெளிப்படுத்துகிறது.
இலங்கை இராணுவம் இனவாத பதட்டங்களைத் தூண்டிவிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்துத் தள்ளியது
W.A. Sunil, 9 January 2021
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்துத் தள்ளியமை தமிழ் மக்களுக்கு எதிராக இராஜபக்ஷ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இன்னொரு புதிய சுற்று இனவாத ஆத்திரமூட்டலின் பாகமாகும்.
சீனா: ஆப்பிள்தொழிற்சாலையில் வேலைகள்குறித்து தொழிலாளர்கள்போராட்டம்; இலங்கைஆடை தயாரிப்பு தொழிலாளர்கள்ஆண்டுக்கான போனஸ் குறைப்புக்குஎதிராக வேலைநிறுத்தப் போராட்டம்
தொழிலாளர்கள் போராட்டம்: ஆசியா
7 January 2021
தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது
தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று பெருந்தோட்ட கம்பனிகள் வலியுறுத்துகின்றன
M. Thevarajah, 6 January 2021
உற்பத்தி செலவுகளை குறைத்து, இலாபத்தை அதிகரிக்கும் உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்ட சம்பள முறையை அமுல்படுத்த வேண்டும் என்று தோட்ட நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.
இலங்கை: மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலைகள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
M. Thevarajah, 6 January 2021
காட்மோர் தோட்ட முதலாளி, தோட்டத்தை துண்டாக்கவும் விற்கவும் முடிவெடுத்துள்ளதன் விளைவாக, தொழிலாளர்கள் தங்கள் வேலைகள் மற்றும் சமூக உரிமைகளையும் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலையும் எதிர்கொள்கின்றனர்.
இலங்கை: பாதுகாப்பற்ற நிலையில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எதிரான போராட்டம் பற்றி கலந்துரையாடுவதற்கான கல்வி பாதுகாப்பு குழுவின் இணையவழி கூட்டம்
Safety Committee of Teachers மற்றும் Students and Parents (Sri Lanka), 5 January 2021
இராஜபக்ஷ அரசாங்கத்தின் அபாயகரமான வேலைக்கு திரும்பும் கொள்கைகளுக்கு எதிராக, உயிர்களைக் காப்பாற்றவும் கல்வி உரிமையைப் பாதுகாக்கவும் அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்திய விவசாயிகளின் கிளர்ச்சி இரண்டாவது மாதத்திற்குள் நுழைகிறது
Wasantha Rupasinghe, 1 January 2021
பாஜக அரசாங்கத்தின் முதலீட்டாளர் சார்பு “சீர்திருத்தங்களை” எதிர்த்து பொது வேலைநிறுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற அதே நாளில் விவசாயிகள் நவம்பர் 26 அன்று தில்லி சலோ (டெல்லிக்கு செல்வோம்) போராட்டத்தை தொடங்கினர்
தீவிரமாக பரவும் தொற்றுநோய்க்கு மத்தியில் பலாத்காரமாக வேலையில் ஈடுபடுத்த வேண்டாம்! தொழிலாளர்களுக்கான முழு இழப்பீட்டுடன் அனைத்து அத்தியாவசியமற்ற உற்பத்திகளையும் நிறுத்து!
Socialist Equality Party (Sri Lanka), 29 December 2020
தொழிற்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் இப்போது கோவிட்-19 வைரஸ் பரவும் ஆபத்தான மையங்களாக ஆகியுள்ளன. இது பெருநிறுவன இலாபங்களைப் பாதுகாக்கும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கையினால் ஏற்பட்ட விளைவாகும்.
‘போப்போய்’ லாக்மன்: பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிச போட்டியாளர்
John Malvar, 26 December 2020
கிராமப்புறங்களில் நடந்த ஆயுதப் போராட்டங்களை லாக்மன் நிராகரித்த அதே வேளையில், சிஸனைப் போலவே லாக்மனும் பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களை, அவர்களின் வர்க்க எதிரிகளான தேசிய முதலாளித்துவத்திற்கு, தேசிய ஜனநாயகத்தின் பெயரால் அடிபணிய வைக்க முயன்றார்
பிலிப்பைன்ஸில் பசிக் கொடுமை எப்போதைக்கும் இல்லாத உச்சத்தை எட்டுகிறது
Robert Campion, 26 December 2020
அரசாங்கத்தின் பூட்டுதல்களால் வேலையில்லாமல் போன டானியல் ஆமின்டோ என்பவர், அனைத்தையும் இழந்து வீதியில் நிற்பது மிகுந்த “வேதனையானது”, அதிலும் பொலிசார் தங்களை “விலங்குகளைப் போல” நடத்துவது அதைவிட கொடுமையானது என்று AFP க்கு தெரிவித்தார்
இந்தியா: விஸ்ட்ரான் ஐபோன் ஆலையில் தொழிலாளர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கர்நாடக தொழிற்சாலை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்
Kranti Kumara, 24 December 2020
பாஜக 2014 ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பூகோள நிறுவனங்களுக்கு "சிவப்பு கம்பளத்தை விரித்தது". இது COVID-19 தொற்றுநோய்களின் போது கூட அதன் அரசியல் மையமாக இருந்தது
இந்திய விவசாயிகளின் கிளர்ச்சியும் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச மூலோபாயமும்
Socialist Equality Party (Sri Lanka), 24 December 2020
விவசாயிகளின் கிளர்ச்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடியில் இந்திய தொழிலாளர்கள் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தலையிடுவதோடு மோடி அரசாங்கத்தையும் முதலாளித்துவ ஆட்சியையும் எதிர்த்துப் போராட கிராமப்புற வெகுஜனங்களை தமது தலைமையில் அணிதிரட்ட வேண்டும்.
இலங்கை அரசாங்கம் போலி குற்றச்சாட்டில் இளம் முஸ்லிம் கவிஞரை தடுத்து வைத்திருக்கிறது
S. Jayanth, 23 December 2020
அஹ்னப் ஜஸீம் இராஜபக்ஷ அரசாங்கத்தின் முஸ்லிம்-விரோத வேட்டையாடல் மற்றும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளின் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தீவிரமடையும் தாக்குதல்களின் சமீபத்திய பலிகடா ஆவார்.
விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் தொழிலாள வர்க்க எதிர்ப்பை தூண்டக்கூடும் என்று இந்திய அரசாங்கமும் பெருவணிகங்களும் அஞ்சுகின்றன
Wasantha Rupasinghe, 22 December 2020
இன்று கொல்கத்தாவிலும், மற்றும் டிசம்பர் 22 அன்று மும்பையிலும் தொடங்கி, நாட்டின் முக்கிய நகரங்கள் எங்கிலும் பெரும் பேரணிகளை நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்
இந்திய விவசாயிகள் வேளாண் வணிக சார்பு “சீர்திருத்தத்திற்கு” எதிராக போராட்டத்தை முடுக்கிவிடும் நிலையில், பரந்தளவிலான அடக்குமுறைக்கு மோடி தயாராகிறார்
Wasantha Rupasinghe மற்றும் Keith Jones, 19 December 2020
வெறுக்கப்பட்ட மோடி ஆட்சியை வீழ்த்துவதற்கு ஒரு வெகுஜன இயக்கம் மற்றும் அரசியல் பொது வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியவற்றின் எழுச்சிக்கு சிபிஎம் யெச்சூரியும் சிபிஐ ராஜாவும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு, விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டத்தை “அரசியலாக்குவதற்கு” தாங்கள் விரும்பவில்லை என அவர்கள் இருவரும் அறிவித்துள்ளனர்
வட இந்தியாவில் விவசாயிகள் போராட்டங்கள் தீவிரமடையும்போது தெற்கில் கர்நாடகாவில் தொழிலாள வர்க்க கோபம் வெடித்தெழுகிறது
Keith Jones, 18 December 2020
இந்திய அரசாங்கக் கொள்கையின் ஒரே கவனம் தொழில்துறையை அதிக போட்டித்திறனுடையதாக மாற்றுவதாக இருக்க வேண்டும் என்று கடந்த மாத இறுதியில் ஆன்லைன் வர்த்தக மாநாட்டில் பேசிய மாருதி சுசுகி இந்தியா தலைவர் ஆர்.சி. பர்கவா கூறினார்
உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் இந்திய டொயோட்டா தொழிலாளர்களை அரசாங்க அடக்குமுறை நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும்
Arun Kumar, 14 December 2020
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு பெருகிவரும் ஆதரவைக் கண்டு அஞ்சும், மோடி அரசாங்கம் வேலைநிறுத்தத்தை குற்றகமானதாக்கும் முயற்சிகளை அதிகரித்து வருகிறது
இலங்கையில் தாதிகள் மற்றும் கல்வியாளர்கள் ஆர்ப்பாட்டம்; தமிழ்நாட்டில் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைக்காக வேலைநிறுத்தப் போராட்டம்
தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா
12 December 2020
தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது
பெருந்திரளான விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் இந்தியாவின் தீவிர வலதுசாரி பாஜக அரசாங்கத்தை திணறடிக்கிறது
Wasantha Rupasinghe மற்றும் Keith Jones, 12 December 2020
பெருவணிக நிறுவனங்கள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் நீண்ட கால கோரிக்கைகளாக இருந்து வரும் பாஜக வின் வேளாண் “சீர்திருத்த” சட்டங்கள் விவசாயிகளையும் மற்றும் நுகர்வோர்களையும் துன்புறுத்தி வேளாண் வணிகத்தை வலுப்படுத்துவதை இலக்காக கொண்டிருக்கிறது
டொயோட்டா இந்திய தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க கர்நாடக முதலமைச்சர் நிறுவனத்துடன் சதி செய்கிறார்
Arun Kumar, 10 December 2020
வேலைநிறுத்தம் தொடங்கிய மூன்று நாட்களுக்குப் பின்னர், அந்த நேரத்தில் ஆலை மூடப்பட்டிருந்தாலும், ”முறைகேடான செயல்கள்” என்று குற்றம் சாட்டி 39 தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த நிர்வாகம் அதன் ஆத்திரமூட்டல்களை தீவிரப்படுத்தியது
தாய்லாந்து எதிர்ப்பாளர்கள் கடுமையான தேசத்துரோக சட்ட அச்சுறுத்தலை மீறுகின்றனர்
Peter Symonds, 8 December 2020
சுமார் 15,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் முடியாட்சிக்கும் குறிப்பாக தற்போதைய மன்னர் மகா வஜிரலோங்கொர்னுக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இணைந்தனர், அவர் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள முடியாட்சியின் சொத்துக்களை தனது கைகளுக்கு மாற்றியுள்ளார்
இலங்கையில் நோர்வூட் நியூ வெலி தோட்டத்தில் 13 தொழிலாளர்களின் வீடுகள் தீயில் அழிந்துவிட்டன
K. Kandeepan மற்றும் A. Suresh, 7 December 2020
பழைய லயன் அறைகளில் மின் இணைப்புகள் தரமானதாக இல்லாத காரணத்தால் பெருந்தோட்ட வீடுகளில் தீப்பரவல் ஒரு பொதுவான சம்பவமாகியுள்ளது.
இலங்கையில் புரவி சூறாவளியால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
7 December 2020
அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் முதலாளித்துவ அரசாங்கங்களின் அலட்சியத்தால் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
இலங்கை சிறையில் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கோரி போராடிய எட்டு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
Pradeep Ramanayake, 4 December 2020
மஹர சிறைச்சாலையில் நடந்த கொடூரக் கொலைகள் ஒரு விபத்து அல்ல, மாறாக அரசாங்கம் கொவிட்-19 வைரஸை கையாளும் முறைக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை நசுக்குவதற்கு பயன்படுத்தப்படும் மேலும் மேலும் அடக்குமுறையான வழிமுறைளின் பாகமாகும்.
இலங்கை போகம்பர சிறைச்சாலை கைதியொருவர் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்
Pradeep Ramanayake, 4 December 2020
இலங்கையில் நெரிசலான சிறைச்சாலைகள் தொற்றுநோய் பரவும் மையமாக மாறியுள்ளன. போதிய சுகாதாரப் பாதுகாப்பு இல்லாததால் கைதிகள் மத்தியில் அதிகரித்து வரும் அமைதியின்மைக்கு மத்தியில் இந்த கொலைகள் வந்துள்ளன.
இந்திய டொயோட்டா தொழிலாளர்கள் விரைவுபடுத்தலுக்கு எதிராக ஒரு மாத கால வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர்
Arun Kumar, 3 December 2020
பிடாடியில் உள்ள இரண்டு டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்திற்கு சொந்தமான கார் அசெம்பிளி ஆலைகளில் 3,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நான்கு வார கால வேலைநிறுத்தத்தை மாநில அரசின் வேலைக்கு திரும்பக் கோரும் உத்தரவை மீறி தொடர்கின்றனர்
மலபார் பயிற்சியுடன், அமெரிக்கா தலைமையிலான நாற்கர கூட்டணியின் எழுச்சி, சீன எதிர்ப்பு இராணுவ கூட்டணியாக உருவெடுக்கிறது
Shuvu Batta மற்றும் Keith Jones, 3 December 2020
சீனாவை மூலோபாய ரீதியாக சுற்றி வளைப்பதற்கும் இராணுவ ரீதியாக எதிர்கொள்வதற்குமான பெண்டகனின் மூலோபாயத்தின் மையமாக இந்தியப் பெருங்கடலின் மீதான ஆதிக்கம் இருக்கிறது
கொரோனா தொற்று பங்களாதேஷில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை வெகுவாக பாதிக்கின்றது
Wimal Perera, 29 November 2020
சமூகத்தின் மற்ற ஏழை பிரிவினரைப் போலவே மாணவர்களும் அவாமி லீக் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பாடசாலைகளை திறப்பதை எதிர்த்திடு! தொற்றுநோயில் இருந்து உயிர்களைக் காப்பாற்ற ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்கு!
Teachers group of Socialist Equality Party (Sri Lanka), 27 November 2020
முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறைக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச அரசியல் இயக்கத்தை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே தொற்று நோயில் இருந்தும் அதன் பொருளாதார மற்றும் சமூகப் பேரழிவில் இருந்தும் உயிர்களைக் காப்பாற்ற முடியும்
மோடி அரசாங்கத்தின் சமூக தாக்குதல்களுக்கு எதிரான தேசிய பொது வேலைநிறுத்தத்தில் கோடிக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் இணைகிறார்கள்
Wasantha Rupasinghe, 27 November 2020
அனைத்து மொழி, மதம் மற்றும் சாதி பிளவுகளை ஊடறுத்த நேற்றைய வேலைநிறுத்தம் இந்திய தொழிலாள வர்க்கத்தின் புறநிலை ஒற்றுமையின் சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக இருந்தது
இந்தியா முழுமையான பொது வேலைநிறுத்தத்தில் பல கோடி தொழிலாளர்கள் இணைகின்றனர்
Keith Jones, 26 November 2020
உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களைப் போலவே, மோடியும் அவரது பாஜகவும் பெருநிறுவன இலாபத்திற்கு முன்னுரிமை அளித்து, மில்லியனர்களின் செல்வ வளத்தை பாதுகாக்கின்றது
வணிக சார்பு ஆஸ்திரேலிய அஞ்சல் மறு சீரமைப்புக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கான தொழிலாளர்களின் அறைகூவலை தொழிற்சங்கம் எதிர்க்கிறது
Jim Franklin மற்றும் Oscar Grenfell, 24 November 2020
வணிக சார்பு ஆஸ்திரேலியா அஞ்சல் மறு சீரமைப்புக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கான தொழிலாளர்களின் அறைகூவலை தொழிற்சங்கம் எதிர்க்கிறது
வேலைக்கு திரும்பும்படி அரசு விடுத்த உத்தரவை மீறி இந்தியாவில் டொயோட்டா தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்கின்றனர்
Shibu Vavara மற்றும் Arun Kumar, 21 November 2020
வேலைநிறுத்தத்தை உடைக்கும் அவரது உத்தரவு தெளிவுபடுத்துவது என்னவென்றால், சீனாவை விட இந்தியாவை கவர்ச்சிகரமான மலிவான தொழிலாளர் கூடமாக வளர்ப்பதற்கான ஆளும் வர்க்கத்தின் நோக்கத்தை தான்
இலங்கை அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனை வாழ்த்துகின்றன
K. Ratnayake, 21 November 2020
பணப் பற்றாக்குறையில் வாடும் கொழும்பு ஆட்சி நிதி உதவிக்காக மேலும் மேலும் சீனாவை நாடுவதை அமெரிக்க அரசாங்கங்கள் எதிர்க்கின்றன.
சீனா தலைமையிலான புதிய வர்த்தக அணி அமெரிக்காவுடன் இன்னும் அதிக பதட்டங்களுக்குக் களம் அமைக்கிறது
Peter Symonds, 20 November 2020
இது ஒப்பீட்டளவில் அதன் வீச்சில் மட்டுப்பட்டு இருந்தாலும், இந்த உடன்படிக்கை அப்பிராந்தியம் மீதான பொருளாதார மேலாதிக்கத்திற்கான அமெரிக்க வேட்கைகளுக்கு மற்றொரு அடியாக உள்ளது
சீன அரசாங்க மொழிக் கொள்கை தொடர்பாக உள் மொங்கோலியாவில் எதிர்ப்புக்கள்
Jerry Zhang, 9 November 2020
இது திபெத்தில் "மனித உரிமைகள்" மற்றும் சிஞ்சியாங்கில் உள்ள வீகர்ஸ் மக்களிடையே இணைந்திருப்பதைப் போலவே, வாஷிங்டன் சீனாவை பலவீனப்படுத்த உள் மொங்கோலியாவில் உள்ள அதிருப்தியை பயன்படுத்த முயல்கிறது
அமெரிக்க வெளியுறவுச் செயலர் இலங்கையை சீனாவுக்கு எதிராக அணிசேர வலியுறுத்துகிறார்
Saman Gunadasa, 9 November 2020
சீனாவிற்கு எதிரான அமெரிக்க தூண்டுதலிலான போருக்கான ஏற்பாடுகள் அதிகரித்து வருவதால், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் சீனாவின் செல்வாக்கிற்கு அமெரிக்கா விரோதமாக உள்ளது.
எல்லையில் இந்தியாவும் - சீனாவும் விட்டுக்கொடுக்காத பதட்டத்தின் மத்தியில், அமெரிக்காவும் இந்தியாவும் இராணுவ-பாதுகாப்பு கூட்டாண்மையை அதிகரிக்கின்றன
Deepal Jayasekera மற்றும் Keith Jones, 5 November 2020
பெய்ஜிங்க்கு எதிரான வாஷிங்கடனின் இராணுவ மூலோபாயத் தாக்குதலுக்குள் புதுடெல்லியை மேலும் இணைத்துக்கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் கடந்த மே மாதம் வெடித்த எல்லைப் பிரச்சனையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டது
“தீவிரமயமாதலை குறைக்கும்” முயற்சிகள் தடுமாறும் நிலையில் இந்தியா மற்றும் சீனா இராணுவங்கள் எல்லையில் நீட்டித்த விட்டுக்கொடுக்காத நிலைக்காக குழி தோண்டுகின்றன
Rohantha De Silva மற்றும் Keith Jones, 29 October 2020
போர்வெறி கொண்ட தேசியவாதத்தைத் தூண்டிவிடுவதன் மூலம், தீவிர வலதுசாரி பாஜக அரசாங்கம் எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை "தேச விரோதம்" என சித்தரிக்க முற்படுகிறது
சீன-விரோத ஆத்திரமூட்டல் அதிகரிப்புக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பொம்பியோ இலங்கைக்கு வருகிறார்
Vijith Samarasinghe, 28 October 2020
பொம்பியோவின் வருகை அமெரிக்காவின் ஆசிய பிராந்திய பங்காளர்களை பெய்ஜிங்குடன் நேரடி இராணுவ மோதலுக்கு தள்ளும் வாஷிங்டனின் கொள்கையின் மற்றொரு படியாகும்.
சீனாவுக்கு எதிரான "நாற்கர" இராணுவ பயிற்சிகளில் ஆஸ்திரேலியா இணைகிறது
Mike Head, 23 October 2020
இந்தியா நடைமுறையளவில் 2010 இல் வாஷிங்டனுடன் ஒரு மூலோபாய பங்காண்மையாளராக நுழைந்து, தளவாட பரிவர்த்தனை உதவிகளை வழங்குவது மற்றும் இராணுவத் தளங்கள் மீதான உடன்படிக்கை உள்ளடங்கலாக அதை விரிவுபடுத்தி உள்ளது
இலங்கை சோ.ச.க. கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான சோசலிச வேலைத்திட்டம் பற்றி இணையவழி கூட்டமொன்றை நடத்துகிறது
The Socialist Equality Party (Sri Lanka), 23 October 2020
கொரோனா வைரஸ் பேரழிவையும் இராஜபக்ஷ நிர்வாகத்தின் சிக்கன நடவடிக்கை மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் எதிர்த்துப் போராட தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கு இன்றயமையாத கொள்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்படும்.
ஹோ சி மின் இன் ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு பொய்களை பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் சிஸன் மீண்டும் முன்கொண்டு வருகின்றார்
Peter Symonds, 20 October 2020
பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் திசைவழியும் முன்னோக்கும் மார்க்சிசத்திலிருந்து அல்ல, மாறாக அதை பொய்மைப்படுத்தியவர்களான ஸ்ராலின், மாவோ சேதுங் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்களிடமிருந்து உருவாகின்றன என்பதை சிஸன் முற்றிலும் தெளிவுபடுத்துகிறார்
1.5 மில்லியனுக்கும் அதிகமான இந்திய மின்சாரத் துறை ஊழியர்கள் தனியார்மயமாக்கத்தை எதிர்த்து போராட்டம்; பங்களாதேஷ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தப்போராட்டம்; பாகிஸ்தான் அரசாங்க ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வுதியங்களை கோருகிறார்கள்.
தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா
17 October 2020
இந்த தொடர் பகுதிக்கு தொழிலாளர்கள் மற்றும் வாசகர்கள் பங்களிக்க வேண்டுமென உலக சோசலிச வலைத் தளம் கேட்டுக்கொள்கிறது
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி "ஓர் ஆழ்ந்த, ஆழ்ந்த அதிகாரத்துவமயமாக்கல் மட்டத்திலான ஓர் அமைப்பு"
Peter Symonds, 16 October 2020
மார்க்ஸிலிருந்து லெனின், ட்ரொட்ஸ்கி வரையில், ஒரு முறிவில்லாத நூலிழை அவற்றினூடாக ஓடியவாறு அவற்றை இணைக்கின்றன. ஏனைய போக்குகளுடன் ஒப்பிடுகையில், இந்த நூலிழையை முற்றிலுமாக உள்ளடக்கி இருந்தது.
இந்தியா: 13,000 ஆசிரியர்கள் வழங்கப்படாத நிலுவை ஊதியத்தை கேட்டு டெல்லியில் வேலைநிறுத்தப் போராட்டம்; பாகிஸ்தானில் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் போராட்டங்கள்: ஆசியா
12 October 2020
தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது
மோடி அரசாங்கம் இந்திய பாராளுமன்றத்தில் அரை டஜன் தொழிலாளர்-விரோத விவசாய-விரோத சட்டங்களை வேகமாக நிறைவேற்றுகிறது
Kranti Kumara, 8 October 2020
புதிய விவசாய சட்டங்களின் மைய நோக்கம், பல தசாப்தங்களாக மாநில-அரசாங்கம் நிர்வகித்து மற்றும் ஒழுங்குபடுத்தி வந்த மண்டிஸ் என அழைக்கப்படும் விவசாய சந்தைகளை அழிப்பதாகும்
வியட்நாமிய ட்ரொட்ஸ்கிச தலைவரான தா து தாவ் ஸ்ராலினிஸ்டுகளால் கொலை செய்யப்பட்டு எழுபத்தைந்து ஆண்டுகள்
By Patrick Martin, 2 October 2020
அமெரிக்கப் போருக்குப் பின்னர் வியட்நாமின் பரிணாமம், லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி தத்துவத்திற்கு எதிர்மறையான ஒரு வரலாற்று நிரூபணத்தை வழங்குகிறது
ட்ரம்ப் "அக்டோபர் ஆச்சரியத்திற்கு" தயாரிப்பு செய்து வருகிறாரா?
Bill Van Auken, 1 October 2020
யதார்த்தத்தைக் கொண்டு பார்க்கையில், ரஷ்யா அல்லது சீனாவுக்கு எதிராக அமெரிக்க இராணுவ மோதல் ஏற்படும் ஒரு சம்பவத்தில், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் போர் முயற்சிகளுக்குப் பின்னால் தான் அவர்களின் ஆதரவை வழங்குவார்கள்
மார்க்கோஸ் பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டத்தை அறிவித்து நாற்பத்தெட்டு ஆண்டுகள்
By John Malvar, 28 September 2020
நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்கோஸ் சர்வாதிகாரத்தை திணித்ததன் படிப்பினைகள் தெளிவாக உள்ளன. அவை சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும்
இந்தியா-சீனா எல்லை மோதல் தொடர்ந்து கத்தி முனையில் உள்ளது
By Jordan Shilton and Keith Jones, 15 September 2020
அமெரிக்க ஏகாதிபத்தியம், எப்போதும்போல, மிகவும் ஆத்திரமூட்டும் வகையிலான மற்றும் ஸ்திரமற்ற பாத்திரத்தை வகிக்கும் நிலையில், அதன் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய போட்டியாளர்கள் தொலைவில் பின் தங்கியிருக்கவில்லை
தொழிலாள வர்க்கம் ஜூலியன் அசான்ஜ் மீதான கண்துடைப்பு விசாரணையை நிறுத்த கோர வேண்டும்
Thomas Scripps, 10 September 2020
இலண்டனின் பழைய பெய்லியில் நடத்தப்பட்ட ஜூலியன் அசான்ஜை நாடு கடத்துவதன் மீது மீண்டும் தொடங்கப்பட்ட விசாரணையின் முதல் நாள், உலகின் மிகப்பழைய ஜனநாயகங்களில் ஒன்றாக இருந்து வருவதாக பெருமைப்பீற்றி வரும் ஒரு நாடு ஒரு மதிப்பற்ற சர்வாதிகார மட்டத்திற்குச் சுருங்குவதைக் கண்டது
தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா
29 August 2020
உலகெங்கும் உள்ள தொழிலாளர் போராட்டங்கள் பற்றி பங்களிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் எமது வாசகர்களையும் அழைக்கிறது
காஷ்மீருக்கு எதிரான அரசியலமைப்பு சதித்திட்டத்தின் ஒரு வருடத்திற்கு பின்னர் மோடி அரசாங்கம் அடக்குமுறையை தீவிரப்படுத்துகிறது
By Kranti Kumara and Keith Jones, 19 August 2020
இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரை இந்திய யூனியனுக்குள் முழுமையாக ஒருங்கிணைந்தது மற்றும் அதனை பிரித்தது ஆகியவையும் கூட சீனாவுக்கு எதிராக குறி வைக்கப்பட்டவை
கோவிட்-19 க்கு நேபாள அரசாங்கத்தின் எதிர்வினை குறித்து அதிகரிக்கும் மக்கள் கோபம்
By Rohantha De Silva, 13 August 2020
நேபாளத்தின் பொருளாதாரம் கிட்டத்தட்ட முற்றிலும் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தை நம்பியுள்ளது. இந்த மூலங்களிலிருந்து வருவாய் அனைத்தும் சரிந்துவிட்டது
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சுக்குப் பிந்தைய 75 ஆண்டுகள்
Bill Van Auken, 11 August 2020
இந்த குற்றகர நடவடிக்கையின் நினைவாண்டு ஏதேனும் குறிப்பிடத்தக்க உத்தியோகபூர்வ நினைவுகூர்தலைப் பெறும் என்பதற்கு அங்கே எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அமெரிக்க மற்றும் உலக மக்களின் முதுகுக்குப் பின்னால் ஒரேசீராக பாரியளவில் அணுஆயுத தளவாடங்களைக் கட்டமைத்து, ஓர் ஆக்ரோஷமான அணுஆயுத போர் கோட்பாட்டைப் பின்தொடர்கின்ற நிலையில், அதன் முக்கியத்துவம் ஒருபோதும் இல்லாதளவிற்கு மிக பெரியளவில் உள்ளது
வீகர் துஷ்பிரயோகங்கள் குறித்து சீனா மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது
By Peter Symonds, 8 August 2020
வாஷிங்டனின் பலத்த கூக்குரல், வீகர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவோ, அல்லது அதே விடயத்திற்காக ஹாங்காங் மற்றும் திபெத் மக்களை பாதுகாக்கவோ எதையும் செய்யவில்லை
அமெரிக்கா பெய்ஜிங்கில் ஆட்சி-மாற்ற கொள்கையை ஏற்கிறது
Peter Symonds, 30 July 2020
பொம்பியோ வெறுமனே ட்ரம்ப் நிர்வாகத்திற்காக மட்டும் பேசவில்லை, மாறாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கான பிரிவுகளுக்காக பேசுகிறார்
ஆஸ்திரேலிய தமிழ் புலம்பெயர்ந்த தாய்க்கு பல வாரங்களாக அவசர மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுகின்றது
By Max Newman, 28 July 2020
இக்குடும்பம் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கக் கோரிய ஒரு மனுவில் 200,000 க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சீனாவுடனான மோதலுக்கான நிகழ்வை கட்டமைக்கிறார்
By Peter Symonds, 26 July 2020
பொம்பியோ சூசகமாக, ஒரு நீடித்த புதிய பனிப்போர் தொடங்காது, ஆனால் பெய்ஜிங்கில் ஆட்சி மாற்றத்தை நோக்கமாக கொண்ட ஒரு கொள்கை இருக்கும் என்பதை அறிவிக்கிறார்
தென் சீனக் கடலில் இரண்டு அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் போர் ஒத்திகையில் ஈடுபடுகின்றன
By Peter Symonds, 8 July 2020
யதார்த்தத்தில், தென் சீனக் கடலிலும் மற்றும் சீனப் பெருநிலத்திற்கு அருகாமையில் உள்ள ஏனைய கடல் பகுதிகளிலும் அமெரிக்க கடற்படை செயல்பாடுகளுக்கும் சீனாவின் அண்டை நாடுகளைப் பாதுகாப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை மாறாக அவை போருக்கான அமெரிக்க தயாரிப்புகளுடன் நெருக்கமாக பிணைந்துள்ளன
மியான்மார் மாணிக்கக் கல் சுரங்கத்தில் நடந்த விபத்தில் 170 க்கும் மேலானவர்கள் பலி
By Oscar Grenfell, 8 July 2020
முன்பிருந்த சுரங்கப் பகுதி ஒரு பரந்த ஏரி போல மாறியிருந்த இடத்தில் டசின் கணக்கான உடல்கள் மிதந்து கொண்டிருந்த கொடூரக் காட்சியை மீட்பாளர்கள் எதிர்கொண்டனர்
போர், சமூகப் பேரழிவு, சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவோம்
இலங்கை பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்
சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) அறிக்கை, 5 July 2020
முதலாளித்துவ எதிர்வினைக்கும் ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கான தயாரிப்புகளுக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர தலைமை அவசியமாகும்
கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கைக்கு!
Statement of the International Committee of the Fourth International, 24 June 2020
தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் முதன்மையானதாக இருந்தாலும் அது ஒரு மருத்துவ பிரச்சினை மட்டுமல்ல. அது எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக மற்றும் அரசியல் போராட்டத்துடன் தொடர்பானதாகும்
இந்தியாவும் சீனாவும் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு தொடர்ந்து துருப்புக்கள், ஆயுதங்களை விரைந்து அனுப்புகின்றன
By Keith Jones, 23 June 2020
இந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்கொள்வதற்காக இந்தியாவின் கடற்படை எச்சரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது
யுத்த பதட்டங்கள் தொடரும் போது இந்தியாவும் சீனாவும் கத்தி விளிம்பில் உள்ளன
By Shuvu Batta and Keith Jones, 20 June 2020
தங்கள் எல்லைப் படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டால் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று பெய்ஜிங்குடனான பல தசாப்த கால ஒப்பந்தத்தை நிராகரிப்பதை புது தில்லி பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது
அமெரிக்கா இந்திய-சீன மோதலை தூண்டுகிறது, எல்லை மோதலுக்கு சீன “வலியத்தாக்குதலை” குற்றம் சாட்டுகிறது
By Keith Jones, 20 June 2020
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் போட்டி அணுசக்தி சக்திகளுக்கும் இடையில் ஒரு மோதலைத் தூண்டுவது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் என்ன தான் அடக்கி வைத்திருந்தாலும் இப்போது அது தெளிவாக புறந்தள்ளப்பட்டுள்ளது
ட்ரம்பிற்கு செய்தி அனுப்புவதற்காக தொடர்பு அலுவலகத்தை வட கொரியா தகர்க்கிறது
By Peter Symonds, 19 June 2020
கோவிட்-19 நோய்தொற்றுக்கான பலிகடாவாக சீனாவை மாற்ற முயற்சிப்பது, அத்துடன் அதன் மீது பொருளாதார அபராதங்களை விதிப்பது மற்றும் இந்த பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ கட்டமைப்பை விஸ்தரிப்பது என ஏற்கனவே ட்ரம்ப் நிர்வாகம் சீனவுடனான தீவிரமான மோதலில் ஈடுபட்டுள்ளது
இந்தியா-சீனா எல்லை மோதலில் டஜன் கணக்கானவர்கள் இறக்கின்றனர்
By Keith Jones, 18 June 2020
1962 ல் இரு நாடுகளும் சிறிய எல்லைப் போரை நடத்தியதற்கு பின்னர் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான மிகக் கடுமையான எல்லை மோதல் டஜன் கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது
இந்திய அனல்மின் நிலைய வெடிப்பில் நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்
By Arun Kumar, 8 June 2020
தென்னிந்தியாவில் உள்ள நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பிரமாண்டமான வெடிப்பு நான்கு தொழிலாளர்களின் உயிரை பறித்தது
வறிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமது நாடுகளுக்கு திரும்ப அழைக்கும்படி இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளை வளைகுடா நாடுகள் கட்டாயப்படுத்துகின்றன
By Shuvu Batta, 27 May 2020
நோய்தொற்று வெடிப்பதற்கு முன்னர், தெற்காசியா, பிலிப்பைன்ஸ், எகிப்து, பாலஸ்தீனம், மத்திய கிழக்கின் பிற பகுதிகள் மற்றும் கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து 23 மில்லியன் அல்லது அதற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் இருந்தனர்
மோடி “சமூக நோய் எதிர்ப்பு சக்தியை” ஊக்குவிக்கிறார், முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களில் “பெரிய முன்னேற்றம்” என சூளுரைக்கிறார்
By Wasantha Rupasinghe and Keith Jones, 20 May 2020
பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிப்பதன் பெயரில், பாஐக அரசாங்கம், தொற்றுநோய் மூர்க்கத்தனமாக சீற்றம் கண்டு வரும் நிலையிலும் வேலைக்கு திரும்புவதைக் கட்டாயமாக்க முயன்றுகொண்டிருக்கிறது
மரண எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், வெள்ளை மாளிகை இந்த தொற்றுநோய்க்காக சீனாவைப் பலிக்கடா ஆக்கும் முயற்சிகளை அதிகரிக்கிறது
By Peter Symonds, 19 May 2020
கோவிட்-19 தொற்றுநோய் சம்பந்தமாக பெய்ஜிங்கைப் பலிக்கடா ஆக்குவதை நவார்ரோ சீனாவுடனான வர்த்தகப் போருடனும் மற்றும் அவரின் பாதுகாப்புவாத திட்டநிரலுடனும் நேரடியாக தொடர்புபடுத்துகிறார்
கொவிட்-19 பூட்டுதலின் போது இலங்கை கடற்படையின் விசேட அணிக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கிறது
By Vijith Samarasinghe, 7 May 2020
இலங்கை கடற்படை விசேட அணிக்கான அமெரிக்க போர் பயிற்சியானது சீனாவுக்கு எதிராக இந்தோ-பசிபிக் முழுவதும் வாஷிங்டன் மேற்கொள்ளும் இராணுவ தயாரிப்புகளின் ஒரு பகுதியாகும்.
உலக உணவுத் திட்டம் எச்சரிக்கிறது: கோவிட்-19 நோய்தொற்று “விவிலியத்தில் குறிப்பிட்டுள்ள விகிதாசாரங்களின் பஞ்சத்தை” விளைவிக்கும்
By Jean Shaoul, 27 April 2020
ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் செவ்வாயன்று, அவசர நடவடிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு இல்லாமல், கோவிட்-19 நோய்தொற்றின் விளைவாக கோடிக்கணக்கானோர் பட்டினியை எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன், இலட்சக் கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரித்தது
அமெரிக்காவின் பிரச்சாரம் COVID-19 க்கு சீனாவை குற்றம்சாட்டும் பொய்களை ஊக்குவிக்கிறது
By Alex Lantier, 25 April 2020
சமீபத்திய நாட்களில், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆளும் வட்டாரங்களிலும் COVID-19 தொற்றுநோய்க்கு சீனா தான் காரணம் என்ற கூற்றை ஊக்குவிக்கும் ஒரு மூர்க்கமான ஊடக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன
தமிழ்நாட்டில் ஏழைகள் மருத்துவ பாதுகாப்பும் நிவாரணமும் இன்றி துன்பப்படும் போது செல்வந்தர்கள் கோடிகளைக் குவித்துக் கொண்டுள்ளனர்
V.Jayasakthi, 23 April 2020
தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் உட்பட செல்வந்தர்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை குவித்து வைத்திருக்கும் போது கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான செலவை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்த நிதி வழங்கும்படி மக்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
சிங்கப்பூரில் குடியேறிய தொழிலாளர்களிடையே பாரிய COVID-19 தொற்றுதல்
Gustav Kemper, 23 April 2020
சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் திங்களன்று மட்டும் மதியம் 1,426 புதிய COVID-19 நோய்த்தொற்றுகளைப் பதிவுசெய்தது. அவர்களில் 95% ஆனோர் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமானமற்ற குடியிருப்புகளில் சிக்கியுள்ள தற்காலிக தொழிலாளர்களாவர்.
உலக கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 1.6 மில்லியனைக் கடந்தது
Bryan Dyne, 11 April 2020
சீனாவில் “முன்னர் தெரியாத காரணத்துடன் நிமோனியா” பரவுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) முதலில் குறிப்பிட்ட நாளிலிருந்து, கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவ ஆரம்பித்து முதல் நூறு நாட்கள் முடிவடைந்ததை நேற்றைய தினம் குறித்தது
ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மற்றும் ஈரானில் தொழிலாளர் அதிகாரத்திற்குமான போராட்டம் நூலின் துருக்கிய பதிப்பின் முன்னுரை
Keith Jones, 7 April 2020
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஈரானில் தொழிலாளர் அதிகாரத்திற்கு என்ற துருக்கிய மொழி பதிப்பிற்கான முன்னுரையை இங்கே கீழே வெளியிடுகிறோம்
நேபாளம் ஒரு வாரம் கொரொனாவைரஸ் முடக்கத்தை அறிவித்திருக்கிறது
By Rohantha De Silva, 25 March 2020
நேபாள அரசாங்கம் திங்களன்று இரண்டாவது COVID-19 தொற்றுநோய் பாதிக்கப்பட்டவரை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததன் பின்னர் நாட்டினை ஒரு வாரம் முடக்குவதாக அறிவித்துள்ளது
போர், சமூகப் பேரழிவு, சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவோம்
இலங்கை பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்
சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) அறிக்கை, 24 March 2020
முதலாளித்துவ எதிர்வினைக்கும் ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கான தயாரிப்புகளுக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர தலைமை அவசியமாகும்
அமெரிக்காவில் கொரொனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கும் அதேவேளை, இத்தாலி பாரிய தனிமைப்படுத்தலைத் தொடங்குகிறது
Benjamin Mateus, 11 March 2020
இத்தாலி தற்போது அதன் வடக்கு பிராந்தியத்தில் பாரிய அடைத்துவைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளமையால், கொரொனாவைரஸ் காரணமாக 16 மில்லியன் பேர் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு ஆளாவர்
இந்தியாவில் வகுப்புவாத பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டம் என்பது சோசலிசத்திற்கான போராட்டமாகும்
Keith Jones, 21 December 2019
இந்த சட்டத்தின் மூலம் இந்திய சுதந்திர வரலாற்றில் முதல்முறையாக மதத்தை வரையறையாக கொண்டு குடியுரிமை தீர்மானிக்கப்பட உள்ளது. இது, பிஜேபி மற்றும் அதன் நிழலுலக பாசிசவாத சித்தாந்த அறிவுரையாளர் RSS இன் வெளிப்படையான முக்கிய இலக்கை நடைமுறைப்படுத்துவதை நோக்கிய ஒரு முக்கிய படியாகும். அதாவது, இந்தியாவை ஓர் இந்து ராஷ்டிரமாக அல்லது அரசாக மாற்றுவதும், அதில் முஸ்லீம் சிறுபான்மையினர் இந்து மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே அவர்கள் "சகித்துக் கொள்ளப்படுவர்.”
ஹாங் காங் போராட்டங்களில் இருந்து தொழிலாள வர்க்கத்திற்கான படிப்பினைகள்
Peter Symonds, 26 November 2019
ஒரு புரட்சிகர சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கை நோக்கியும் ஹாங் காங் மற்றும் சீனா முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்தை நோக்கியும் ஒரு திருப்பம் இல்லாததால், அந்த போராட்ட இயக்கம் வெளிப்படையாகவே வலதுசாரி, கம்யூனிச-விரோத மற்றும் ஏகாதிபத்திய-சார்பு அமைப்புகள் உட்பட பல்வேறு முதலாளித்துவ-சார்பு கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்குப் பின்னால் தடுக்கப்பட்டு வருகிறது
இந்தியா: திருச்சியில் குழந்தையின் துயர மரணம் பேரழிவு தரும் சமூக நிலைமைகளை அடிக்கோடிட்டு காட்டுகிறது
Yuvan Darwin, 20 November 2019
அக்டோபர் 25ம் தேதி சுஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான், பல்வேறு மீட்பு முயற்சிகள் இருந்தபோதிலும் அங்கு சிக்கிக்கொண்டான், இறுதியாக அவனது துண்டிக்கப்பட்ட மற்றும் மிகவும் சிதைந்த உடல் நான்கு நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியா: 48,000 தெலுங்கானா போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தை எட்டியுள்ளது
Kranti Kumara, 19 November 2019
TSRTC தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் சம்பளமின்றி மிகுந்த கஷ்டத்தை சகித்துக் கொண்டிருக்கின்ற போதிலும், முதலமைச்சரின் பரந்த பணிநீக்க அச்சுறுத்தலை அவர்கள் மீறி மேலும் முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பது குறித்து அவர்கள் மீது மிகப்பெரிய அனுதாபமும் மரியாதையும் அங்கு நிலவுகிறது.
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் உயர் இராணுவ அதிகாரி வெற்றி பெற்றார்
K. Ratnayake, 18 November 2019
முன்னாள் இராணுவ கர்னலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய இராஜபக்ஷ 2005 மற்றும் 2014 க்கு இடையில் இலங்கை பாதுகாப்பு செயலாளராக இருந்தார். 2009 மே மாதம் முடிவடைந்த பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை ஈவிரக்கமின்றி முன்னெடுத்தமைக்காக அவர் இலங்கை ஆளும் உயரடுக்கு, இராணுவம் மற்றும் சிங்கள இனவாதிகளாலும் பாராட்டப்படுபவர்.
முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கிஸ்ஸிங்கர் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான "பேரழிவுகரமான" மோதல் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்
Nick Beams, 16 November 2019
சீனாவுடன் ஒத்திசைந்துபோவதன் மூலமாக அமெரிக்க வெளியுறவு கொள்கை நலன்களைச் சிறந்த முறையில் வைத்திருக்க முடியுமென கண்ட ஒரு போக்கை கிஸ்ஸிங்கர் பிரதிநிதித்துவம் செய்கிறார், இது ஆரம்பத்தில் 1970 களில் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒத்துழைப்பை நோக்கி திசைதிருப்பி விடப்பட்டிருந்தது.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: பொலிஸ்-அரசு ஆட்சியை நோக்கிய நகர்வுகளை எதிர்த்துப் போராட தொழிலாளர்கள் தயாராக வேண்டும்
K. Ratnayake, 16 November 2019
ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவு கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாத தேசிய தவ்ஹீத் ஜம்மாத் அமைப்பு ஏப்ரல் 21, ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்திய பயங்கரவாத தாக்குதல்களை இருவரும் பயன்படுத்திக்கொண்டு, "தேசிய பாதுகாப்பு," "சட்டம் ஒழுங்கு" மற்றும் "ஒழுக்கமான சமூகத்தை" வலுப்படுத்துவதற்கே தாம் முன்னுரிமை கொடுப்பதாக அறிவித்தனர்.
இலங்கை: சோ.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் பல்கலைக்கழக விவாதத்தில் போலி-இடதுகளின் முதலாளித்துவ சார்பு வேலைத்திட்டத்தை அம்பலப்படுத்தினார்
our correspondents, 13 November 2019
முதலாளித்துவத்தின் நெருக்கடி, போட்டி தேசிய அரசுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல்கள் தீவிரமடையச் செய்வதோடு, பேரழிவு தரும் வளர்ந்து வரும் உலகப் போர் ஆபத்தையும் உருவாக்கியுள்ளது. தொழிலாள வர்க்கத்துக்கு இதைத் தடுக்க உள்ள ஒரே வழி, ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்குக்காக போராடுவதே ஆகும்,
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை, 5,000 க்கும் அதிகமானோர் கைது
Kranti Kumara, 11 November 2019
TSRTC ஓட்டுநர்கள், பேருந்து நடத்துனர்கள், இயந்திர வல்லுநர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் அக்டோபர் 5 முதல் கைது மற்றும் அவர்களின் மோசமான ஊதியங்கள் மற்றும் பணி நிலைமைகளில் கணிசமான முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீர் மற்றும் இந்திய தொழிலாள வர்க்கம் மீதான மோடியின் தாக்குதல்
Keith Jones, 5 November 2019
புது தில்லி, ஏற்கனவே உலகிலேயே மிகவும் தீவிரமாக இராணுவமயமாக்கப்பட்ட மற்றும் பொலிஸ் காவலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பிராந்தியமான அம்மாநிலத்தை முன்நிகழ்ந்திராத வகையில் முற்றுகையிடுவதன் மூலமாக அதன் வெளிப்படையான சட்டவிரோத அரசியலமைப்பு மாற்றங்களை அங்கு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
Follow the WSWS