எத்தியோப்பியா
டைக்ரேயில் மோதல் அதிகரிக்கையில், எத்தியோப்பியா உள்நாட்டு போருக்குள் செல்கிறது
Jean Shaoul, 18 November 2020
எத்தியோப்பிய உயரடுக்கிற்கு எதிரான வறிய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தைத் தடுப்பதற்கு அனைத்து பிரிவுகளின் அரசியல்வாதிகளும் இனப் பதட்டங்களைத் தூண்டிவிட்டுள்ளனர். அங்கு கொலைகளும் மிரட்டல்களும் அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றன
ஒரோமி பாடகரும் சமூக ஆர்வலருமான ஹச்சலு ஹூண்டேசாவின் படுகொலை குறித்து எத்தியோப்பியாவில் நிகழும் கலவரங்கள்
By Jean Shaoul, 10 July 2020
எத்தியோப்பிய தலைநகரம் அடிஸ் அபாபாவிலும் மற்றும் ஏனைய நகர்ப்புறங்கள் மற்றும் நகரங்களிலும் நடந்த கலவரங்களில் பொலிஸாரின் தாக்குதலில் அல்லது உள்நாட்டு இன மோதலில் குறைந்தது 239 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
Follow the WSWS