பிரிட்டன்
அசான்ஜிற்கான சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவதை அவரது துணைவி அம்பலப்படுத்துகிறார்
Oscar Grenfell, 26 February 2021
ஜனாதிபதி ஜோ பைடென் தனது முதல் வார அலுவலகப் பணியில், அமெரிக்க நீதித்துறை அசான்ஜைப் பின்தொடர்வதை கைவிடுமாறு சிவில் உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திர அமைப்புகள் விடுத்த அழைப்புகளை நிராகரித்தமை துன்புறுத்துவதிலுள்ள இரு கட்சி தன்மையை நிரூபிக்கிறது
ஐரோப்பா 750,000 COVID-19 இறப்புகளைக் கடந்து செல்கிறது
Robert Stevens, 12 February 2021
முதலாளித்துவ வர்க்கம் சமூகத்துடன் போரில் உள்ளது. ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் காணப்படும் மரணத்தின் அளவு போர்க்காலத்திற்கு வெளியே முன்னோடியில்லாதது
பள்ளிகளின் பாதுகாப்பற்ற திறப்புக்கு எதிராக சிகாகோ ஆசிரியர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!
European rank-and-file education safety committees, 5 February 2021
ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தில் உள்ள கல்வியாளர்களின் சாமானிய பாதுகாப்புக் சிகாகோவில் எதிர்ப்பு தெரிவிக்கும் ஆசிரியர்களுடன் பின்வரும் ஒற்றுமை அறிக்கையை ஏற்றுக்கொண்டன
நேப்பியர் இராணுவ குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்து பிரித்தானிய அரசாங்கம் புகலிடம் கோருபவர்களை மிருகத்தனமாக நடத்துவதை அம்பலப்படுத்துகிறது
Thomas Scripps, 4 February 2021
வெள்ளிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது, ஒரு கட்டிடத்தை அழித்து, சுமார் 300 பேர் மின்சாரம், வெப்பம் அல்லது குடிநீர் இல்லாமல் இராணுவ குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டனர்
தடுப்பூசி விநியோகம் தொடர்பாக ஐரோப்பாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் வர்த்தகப் போர் வெடிக்கிறது
Samuel Tissot மற்றும் Will Morrow, 1 February 2021
இந்த வார தொடக்கத்தில், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனெகா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மார்ச் மாதத்திற்குள் 100 மில்லியன் தடுப்பூசி அளவுகளை வழங்குவதற்கான உறுதிமொழியை நிறைவேற்ற முடியாது என்று தெரிவித்துள்ளது
பள்ளிகள் திறப்புக்கு எதிரான ஐரோப்பிய அளவிலான வேலைநிறுத்தத்திற்கு!
பாதுகாப்பான கல்விக்கான நடவடிக்கை குழுக்களின் இணைய வலையமைப்பு, 29 January 2021
இந்த அறிக்கை, பாதுகாப்பான கல்விக்கான நடவடிக்கைக் குழுக்களின் இணைய வலையமைப்பு கூட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது
பிரிட்டனின் உத்தியோகபூர்வ COVID-19 இறப்பு எண்ணிக்கையானது 100,000 ஐ கடந்த நிலையில், பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் பாரிய படுகொலையை ஒப்புக்கொள்கிறார்
Robert Stevens, 28 January 2021
இரண்டாம் உலகப் போரின்போது இறந்த பொதுமக்களின் எண்ணிக்கையை விட இங்கிலாந்தில் கோவிட்-19 நோயால் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்
பேஸ்புக் சோசலிச பக்கங்களுக்கான சேவையை மீட்டெடுத்து, பக்கங்களை அழித்தது ஒரு "தானியங்கிமுறை தவறு" என்று கூறுகிறது
Andre Damon, 27 January 2021
பொதுமக்கள் எதிர்ப்புகளை எதிர்கொண்டு பேஸ்புக் பின்வாங்கியுள்ளது, ஆனால் அதன் நடவடிக்கைகளுக்கு நம்பகமான எந்த விளக்கத்தையும் வழங்கத் தவறிவிட்டது
2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று வாரங்களில், 21,000 இறப்புக்களையும் ஒரு மில்லியன் புதிய கோவிட் நோய்தொற்றுக்களையும் இங்கிலாந்து பதிவு செய்துள்ளது
Robert Stevens, 23 January 2021
2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று வாரங்களில் அதிர்ச்சி தரும் வகையில் 21,024 பேர் இறந்திருப்பது கிரகத்திலேயே மிகுந்த உச்சபட்ச இறப்பு விகிதத்தை இங்கிலாந்து பதிவு செய்வதற்கு இட்டுச் சென்றுள்ளது
ஐரோப்பாவில் கொரோனா வைரஸால் 600,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்
Will Morrow, 15 January 2021
ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் சுமார் 100,000 மக்கள் கண்டத்தில் வைரஸால் இறந்து கொண்டிருக்கிறார்கள்
தடுப்பூசி விநியோகம் ஐரோப்பா முழுவதும் தாமதத்தில் சிக்கியுள்ளது
Will Morrow, 9 January 2021
கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பிய கண்டம் முழுவதும் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தடுப்பூசி திட்டம் ஏற்கனவே ஒரு தோல்வியாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
நாடுகடத்தப்படுவது தடுக்கப்பட்ட பின்னர் அசான்ஜ் இற்கு ஜாமீன் மறுக்கப்படுவதால், இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்யவுள்ளார்
Thomas Scripps, 9 January 2021
நீதிபதி பாரைட்சர் புதன்கிழமை தனது முடிவில், "திரு அசாஞ்சைப் பொறுத்தவரை, இந்த வழக்கு இன்னும் வெல்லப்படவில்லை" என்று அறிவித்தார்
பிரிட்டன் நீதிபதி அசான்ஜை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக தீர்ப்பளிக்கிறார்: இப்போதே ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்க!
Thomas Scripps, 6 January 2021
இந்த தீர்ப்புக்கு உந்திய பரிசீலனைகளும் சக்திகளும் வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் தெளிவாகும். ஏற்கனவே என்ன வெளிப்படையாக இருப்பது என்னவென்றால் ஓர் உயர்மட்ட அரசியல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது
ஜனவரி 4 இல் அசான்ஜை நாடு கடத்துவதற்கான தீர்ப்பு வரவிருக்கிறது: அவரின் விடுதலைக்காக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்!
Thomas Scripps, 1 January 2021
தொழிலாள வர்க்கத்தில் அவசியமான பிரச்சாரத்தைக் கட்டமைப்பதற்கு, அசான்ஜைத் தனிமைப்படுத்த வேலை செய்துள்ள சக்திகளுடன் அரசியல்ரீதியில் கணக்குத் தீர்க்க வேண்டியுள்ளது. குட்டி முதலாளித்துவ "தாராளவாத" சகோதரத்துவத்தின் ஊடகங்கள் மற்றும் உள்நாட்டு உரிமைகளுக்கான அமைப்புகள், போலி இடது, தொழிற்சங்கம் மற்றும் தொழிற்கட்சி அதிகாரத்துவம் ஆகியவை இதில் உள்ளடங்கும்
பிரெக்ஸிட் உடன்படிக்கை கூடுதல் மோதல்களுக்கு வழி வகுக்கிறது
Robert Stevens, 31 December 2020
இறுதியாக, இந்த உடன்படிக்கை பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே தொடர்ந்து கொண்டிருக்கும் மோதலில் குறுகிய கால வரையறைகளை அமைத்திருப்பதற்கு மேலாக வேறொன்றையும் செய்யவில்லை
தொழிலாள வர்க்கம் பேரழிவை முகங்கொடுக்கையில் இன்னமும் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் இல்லை
Thomas Scripps, 24 December 2020
இரண்டாம் உலக போரின் முடிவிற்கு பின்னர் ஐரோப்பாவில் நிகழ்ந்து வரும் முன்னோடியில்லாத மரணகதியிலான பேரழிவுக்கு மத்தியில், பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களும் அவற்றின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக எளிதில் கையாள முடியாத போராட்டத்தில் சிக்கி உள்ளன
அதிகளவான தொற்றை ஏற்படுத்தும் கோவிட் மரபுவழி திரிபானது உலகளவில் பரவலுக்கு அச்சுறுத்துகின்ற நிலையில் பிரிட்டனுக்கு பயணக் கட்டுப்பாடுகளை நாடுகள் விதிக்கின்றன
Chris Marsden, 23 December 2020
திரிபின் பரவல் குறைவாக இருந்தாலும், அது ஏற்கனவே கண்டத்தில் செயலில் உள்ளது மற்றும் உலகளவில் ஆயிரக்கணக்கான பிறழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்
பிரிட்டனின் ஆபத்தான புதிய COVID-19 வைரஸ் திரிபு: இப்போதே அவசரமாக செயல்பட ஒரு எச்சரிக்கை!
Robert Stevens, 22 December 2020
இங்கிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை 35,000 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளன, இது மிக உயர்ந்த மட்டமாகும், இது இரண்டு வாரங்களுக்கு முன்பு சராசரியாக 15,000 ஆக இது இருந்தது
பத்து வருட கால நியாயமற்ற தடுப்புக்காவலுக்கு ஆளாகியுள்ள அசான்ஜை உடனடியாக விடுவிக்க ஐ.நா.வின் பிரதிநிதி நில்ஸ் மெல்ஸர் கோரிக்கை விடுக்கிறார்
Oscar Grenfell, 16 December 2020
அசான்ஜின் மிக மோசமான இந்த நிலை குறித்து பிரிட்டன், அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவிலிருந்து அரசியல் ரீதியாக அல்லது ஊடக ஸ்தாபகங்களிலிருந்து எந்தவித கடுமையான எதிர்ப்பும் எழவில்லை
பிரித்தானியாவில் லண்டன் பெருந்தொற்று நோயின் மையமாகிறது
Robert Stevens, 16 December 2020
லண்டனின் 32 நிர்வாக அலகுகள் ஒவ்வொன்றிலும் COVID-19 வைரஸ் நோயாளிகளின் அதிகரிப்பை காண்கின்றது. டிசம்பர் 9 திகதி முதல் வாரத்தில், லண்டனில் 100,000 பேருக்கு 242 நோயாளிகள் பதிவாகியுள்ளன
ஜோன்சன் மற்றும் மக்ரோன் அரசாங்கங்கள் புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரை துன்புறுத்துவதில் ஒத்துழைப்பை அதிகரிக்கின்றன
Simon Whelan, 14 December 2020
பிரிட்டனிலும், பிரான்சிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகள் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மீதான பாசிசத் தாக்குதல்களை எதிர்க்க முன்வருமாறு ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது
ஐரோப்பாவின் COVID-19 வைரஸ் இறப்புகள் 500,000 நெருங்குகின்றன
Johannes Stern, 12 December 2020
இறப்பு எண்ணிக்கை இந்த நிலையில் இருந்தால், டிசம்பர் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 150,000 க்கும் அதிகமான இறப்புகளுடன் கொடிய மாதமாக இம்மாதம் இருக்கும்
இராணுவ செலவினங்களில் 21.5 பில்லியன் பவுண்டுகள் அதிகரிப்பை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது
Thomas Scripps, 25 November 2020
பிரெக்ஸிட் மீதான வெளியுறவுக் கொள்கை நெருக்கடியிலிருந்து, ஜோன்சன், தனது அரசாங்கத்தை வெளியேற்ற முயற்சிக்கிறார், வர்த்தக ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. பிரெக்ஸிட் எதிர்ப்பு ஜோ பைடனின் அமெரிக்க தேர்தல் வெற்றியால் இந்த நெருக்கடி தீவிரமடைகிறது.
பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி கூட்ட விவாதம் கோர்பினிசத்தின் தோல்வியிலுள்ள முக்கிய பிரச்சினைகளை விளங்கப்படுத்துகிறது
Our reporters, 24 November 2020
சோ.ச.க. தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன் கூட்டத்தில், “ஜெர்மி கோர்பினின் அரசியலை ஒருவித கிரிக்கெட் போட்டி என்று வர்ணிக்கிறார். அரசியல் என்பது ஒரு கிரிக்கெட் போட்டி அல்ல, அரசியல் என்பது போர்”
பிரித்தானிய அரசாங்கம் “விஞ்ஞானத்தை அடக்குகிறது” என பிரித்தானிய மருத்துவ இதழ் குற்றம்சாட்டுகிறது
Thomas Scripps, 23 November 2020
COVID-19 தொற்றுநோயும் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் குற்றவியல் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க” கொள்கையும் ஒரு மனிதாபிமான பேரழிவை உருவாக்கியுள்ளது
அசாஞ்ச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கையில் பெல்மார்ஷ் சிறை கைதிகள் கோவிட்-19 க்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டுள்ளனர்
Oscar Grenfell, 20 November 2020
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, விக்கிலீக்ஸ் நிறுவனர் இந்த நோயின் தொற்றுக்குட்பட்டால் கொரோனா வைரஸினால் குறிப்பிடத்தக்க ஆபத்து ஏற்படும் என்று முன்னணி மருத்துவ நிபுணர்கள் பலமுறை எச்சரித்துள்ளனர்
ஆங்கில கால்வாய் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் கொடூரமான அவலநிலை பற்றி கிளேர் மோஸ்லி கூறுகிறார்: “அவர்கள் உதவி தான் கேட்கிறார்கள், என்றாலும் அவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்”
Laura Tiernan, 4 November 2020
அகதிகள் தொண்டு நிறுவனமான Care4Calais உடன், இந்த வாரம் ஆங்கில கால்வாயில் மூன்று குழந்தைகளின் இறப்பு உட்பட கொடூரமான உயிர் இழப்பு குறித்து WSWS பேசியது
பிளேயரிச யூத-எதிர்ப்புவாத சூனிய வேட்டையில், சமீபத்திய அட்டூழியமாக தொழிற் கட்சி தலைமையால் ஜெர்மி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்
Chris Marsden, 31 October 2020
கட்சியிலிருந்து அவரை வெளியேற்றுவதற்கான பிளேயரிசவாதிகள் மற்றும் ஊடகங்களின் கோரிக்கைகளுக்கு மத்தியில், இரண்டு மணி நேரங்களில், கோர்பின், கட்சி தலைவர் சர் கெர் ஸ்டார்மெரால் இடைநீக்கம் செய்யப்பட்டார்
ஜோன்சன் அரசாங்கத்தின் பேரழிவுகர “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கை பற்றி பிரித்தானிய பெற்றோர் பேசுகின்றனர்
Our reporter, 26 October 2020
விதிமுறைகள், வரைபடங்கள், புள்ளிவிபரங்கள் என அனைத்தையும் மக்களுக்கு வழங்குகிறார்கள், என்றாலும் எதை நம்புவது என்று யாருக்கும் தெரியாது. இதற்கு காரணம் மக்கள் முட்டாள்கள் என்பதல்ல
தஞ்சம் கோருவோர் மற்றும் அகதிகள் மீதான தாக்குதல்களை பிரித்தானிய அரசாங்கம் முடுக்கிவிடுகிறது
Julia Callaghan, 25 October 2020
தோல்வியுறும் முதலாளித்துவ அமைப்புமுறையின் சமூகக் கேடுகளின் பழியைச் சாட்டுவதற்கும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் பிரித்தானியா மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள், மற்றும் தஞ்சம் கோருபவர்கள் பலிகடாக்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்
விக்கிலீக்ஸ் மற்றும் ஜூலியன் அசான்ஜ் ஈராக் போர் ஆவணங்களைப் பிரசுரித்ததில் இருந்து பத்தாண்டுகள்
Oscar Grenfell, 24 October 2020
நாஜி ஆட்சியின் பயங்கரங்களுக்குப் பின்னர் அளவிலும் ஆழத்திலும் ஒருபோதும் பார்த்திராத, போர் குற்றங்களை அவர் அம்பலப்படுத்தி பத்தாண்டுகளுக்குப் பின்னர், அசான்ஜ் இப்போது பயங்கரவாதிகளையும் படுகொலையாளர்களையும் அடைக்க கட்டப்பட்ட ஓர் இடமான இலண்டனின் அதிகபட்ச காவல் கொண்ட பெல்மார்ஷ் சிறைச்சாலையின் ஓர் சிறையறையில் தனியாக அடைக்கப்பட்டுள்ளார்
ஐரோப்பிய ஒன்றியத்தின் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்!
Alex Lantier, 17 October 2020
கோவிட்-19 இன் ஓர் உலகளாவிய மீளெழுச்சியின் குவிமையமாக ஐரோப்பா மேலெழுந்து வருகின்ற நிலையில், இந்த வசந்த காலத்தின் 200,000 உயிரிழப்புகளையும் வெகுவாக விஞ்சி, முன்னொருபோதும் இல்லாதளவில் மரணங்களுக்கு இட்டுச் செல்லும் ஒரு கொள்கையைப் பின்தொடர்ந்து வருகிறது
கோவிட்-19 இன் மறுஎழுச்சி ஐரோப்பாவை மொத்தமாக அழிவுக்குள்ளாக்கும் நிலையில் மாட்ரிட்டில் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது
Jordan Shilton, 13 October 2020
பாரிய மரணத்தை வேண்டுமென்றே தூண்டும் இந்த கொள்கை, பெரும் செல்வந்தர்களின் செல்வத்தைப் பாதுகாப்பதுடன் பிணைந்துள்ளது. இதை தொழிலாள வர்க்கத் தலைமையிலான ஒரு சர்வதேச போராட்டத்தின் மூலமாக மட்டுமே நிறுத்த முடியும்
அசாஞ்சின் வழக்கு விசாரணைக்குப் பின்னர் — ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம்
Thomas Scripps, 12 October 2020
பத்திரிகை, நீதித்துறை அல்லது பாராளுமன்றத்தில் உள்ள அதிருப்தி குரல்களுக்கு முறையீடு செய்வதன் மூலம் அசாஞ்சின் விடுதலையை வெல்ல முடியும் என்ற முன்னோக்கின் திவால்நிலையைத்தான் அனுபவம் நிரூபித்துள்ளது
பாதுகாப்பற்ற வகையில் வகுப்பறைகளுக்கு திரும்ப வேண்டியிருப்பதை எதிர்க்கும் மாணவர்களால் 700 கிரேக்கப் பள்ளிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன
By Robert Stevens and John Vassilopoulos, 2 October 2020
தங்களது கோரிக்கைகளுக்காக போராடும் மாணவர்கள், அரசாங்கம் கிரேக்கத்தின் இராணுவச் செலவினங்களைக் குறைத்து, பள்ளிகளுக்கும், மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கக் கோருகின்றனர்
சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க கொள்கைக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் கிரீஸ் எங்கிலுமாக பரவுகிறது
By Alex Lantier, 28 September 2020
மீண்டும் பள்ளிக்குத் திரும்புவது தொடர்பான ND அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன
ஐரோப்பாவில் கோவிட்-19 வைரஸின் மீளெழுச்சியை தடுத்துநிறுத்த ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காக!
By Sozialistische Gleichheitspartei (Germany), Socialist Equality Party (UK) மற்றும் Parti de l’égalité socialiste (France) and Sosyalist Eşitlik (Turkey), 26 September 2020
வைரஸின் மீளெழுச்சி இப்போது முழு வீச்சில் உள்ளது. ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில், ஒவ்வொரு நாளும் COVID-19 இனால் பாதிக்கப்பட்ட 10,000 நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர்
கொரோனா வைரஸ் குறித்த அமெரிக்க அரசாங்க சதி வெளிப்படுத்தல், சமூக நோயெதிர்ப்பு சக்தியை பெருக்கும் ஐரோப்பிய ஒன்றிய கொள்கையை அம்பலப்படுத்துகிறது
Alex Lantier, 14 September 2020
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தீவிரம் குறித்து பொதுமக்களிடம் பொய் சொல்ல அமெரிக்க அதிகாரிகள் சதி செய்தார்கள் என்ற வெளிப்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் ரீதியான குற்றப் பாத்திரத்தை அம்பலப்படுத்துகின்றன
தொழிலாள வர்க்கம் ஜூலியன் அசான்ஜ் மீதான கண்துடைப்பு விசாரணையை நிறுத்த கோர வேண்டும்
Thomas Scripps, 10 September 2020
இலண்டனின் பழைய பெய்லியில் நடத்தப்பட்ட ஜூலியன் அசான்ஜை நாடு கடத்துவதன் மீது மீண்டும் தொடங்கப்பட்ட விசாரணையின் முதல் நாள், உலகின் மிகப்பழைய ஜனநாயகங்களில் ஒன்றாக இருந்து வருவதாக பெருமைப்பீற்றி வரும் ஒரு நாடு ஒரு மதிப்பற்ற சர்வாதிகார மட்டத்திற்குச் சுருங்குவதைக் கண்டது
வலைத் தள ஆவணப்படம் ஜூலியன் அசாஞ்சின் உளவியல் சித்திரவதைகளை அம்பலப்படுத்துகிறது
By Oscar Grenfell, 21 July 2020
இந்த நிகழ்வு பிரிட்டனின் அதிகபட்ச பாதுகாப்பு பெல்மார்ஷ் சிறைச்சாலையில் விக்கிலீக்ஸ் நிறுவனர் சிறையில் அடைக்கப்படுவதற்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். அங்கு அவர் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பாதிப்பை எதிர்நோக்குகின்றார்
ஐரோப்பாவில் “மிக பாரியளவில்” கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதாக WHO எச்சரிக்கிறது
By Will Morrow, 29 June 2020
11 நாடுகளில், துரிதப்படுத்தப்பட்ட பரவல் மிகவும் குறிப்பிடத்தக்க மீளெழுச்சிக்கு வழிவகுத்துள்ளது, இது சரிசெய்யப்படாமல் இருந்தால், ஐரோப்பாவில் சுகாதார அமைப்புகளை மீண்டும் விளிம்பிற்கு தள்ளும் என்றார் டாக்டர் குளூக்
இங்கிலாந்து: கோவிட்-19 செல்வந்தர்களின் இறப்பு விகிதத்தை காட்டிலும் இரு மடங்கு அதிகமாக தொழிலாள வர்க்கத்தை கொல்கிறது
By Simon Whelan, 22 June 2020
இந்த நோய்தொற்று, ஏற்கனவே அதிகரித்து வரும் சமூக பொருளாதார மற்றும் நகர்புற ஏற்றத்தாழ்வுகளின் விளைவுகளை மேலும் மோசமாக்கி வருகிறது
பிரிட்டன்: கோவிட்-19 அடைப்பின் போது ஏற்கனவே 600,000 தொழிலாளர்கள் சம்பளப்பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்
By Robert Stevens, 20 June 2020
முதலாளித்துவ அரசாங்கங்களின் கொள்கைகளுக்கும் உழைக்கும் மக்களின் கவலைகளுக்கும் இடையே இருக்கும் எந்தவொரு இடைத்தொடர்பும் இந்த தொற்றுநோயின் போது சின்னாபின்னமாக நொருங்கிப் போயுள்ளது
ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் படுகொலை செய்ததற்கு எதிராக சர்வதேச அளவில் ஆர்ப்பாட்டங்கள் எழுகின்றன
By Thomas Scripps, 3 June 2020
46 வயதான ஆபிரிக்க-அமெரிக்கரான ஃபுளோய்ட், அவரது தொண்டையில் ஒரு பொலிஸ்காரர் முழங்காலை வைத்து ஒன்பது நிமிடங்கள் அழுத்தியதால் இறந்தார்
கோபத்தின் பழங்கள்: இளவரசர் சார்லஸ் விடுமுறையிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து "கடினமான உழைப்பை" கோருகிறார்
By Robert Stevens, 25 May 2020
விவசாயிகளுக்கு ரொட்டி இல்லை என்று கூறப்பட்டதற்கு பிரெஞ்சு மகாராணி மரி அந்துவானெட் இன் பதில், “அவர்கள் கேக் சாப்பிடட்டும்” என்பதுதான் நினைவுக்கு வருகிறது
ஃபினான்சியல் டைம்ஸ் செய்தியிதழின் படி, இங்கிலாந்தில் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 60,000 ஆக உயர்ந்தது
Robert Stevens, 15 May 2020
பிரிட்டனில் கோவிட்-19 நோய்தொற்றினால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கை 60,000 க்கும் மேலாக அதிகரித்துள்ளது, இது ஜோன்சன் அரசாங்கத்தின் புள்ளிவிபரத்தைக் காட்டிலும் கிட்டத்தட்ட இருமடங்காக உள்ளது
மருத்துவக் கவனிப்பு தொழிலாளர்களின் உயிரிழப்புகளுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கும் பாதுகாப்பு உபகரண பற்றாக்குறையைப் பிரிட்டன் அரசாங்கம் மூடிமறைக்கிறது
By Alice Summers, 9 May 2020
போதுமான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் அரசாங்கத்தின் தோல்வியைக் கண்டுபிடிக்காமல் இருக்க, கோவிட்-19 ஆல் ஏற்பட்ட NHS தொழிலாளர்களின் மரணங்கள் மீதான பிரேத பரிசோதனை விசாரணைகள் தடுக்கப்பட உள்ளன
நிதிய தன்னலக்குழு இங்கிலாந்தை ஒரு கொலைக் களமாக மாற்றுகிறது
By Chris Marsden, 7 May 2020
பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் பெயர் "சமூக நோயெதிர்ப்பு சக்தி" என்ற கொலைகாரக் கொள்கையுடன் எப்போதும் தொடர்புடையதாக இருக்கும்.
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 100,000 இனை கடக்கிறது
Robert Stevens, 24 April 2020
போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கம், தான் அறிவிக்கும் அன்றாட இறப்பு எண்ணிக்கையுடன் பராமரிப்பு இல்லங்கள் அல்லது சொந்த வீடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையை சேர்த்து வெளியிட மறுத்துவிட்டது
அக்கறையுள்ள இங்கிலாந்து மருத்துவத்தாதி ஒருவரிடமிருந்து உலக சோசலிச வலைத் தளத்திற்கு வந்த ஒரு கடிதம்
20 April 2020
நான் ஒரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவத்தாதி. கோவிட்-19 நோய்தொற்று காலத்தில் உயிர்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் உங்களது ஈடுபாட்டிற்கு நான் மிகுந்த நன்றி தெரிவிக்கிறேன்
போரிஸ் ஜோன்சனின் கோரோனா தொற்று நோய்கான நடவடிக்கைகள்: பத்தாயிரக்கணக்கான உயிர்களை பலி எடுக்கும் அரசியல் குற்றமாகும்
Chris Marsden, 16 April 2020
“ஒரே நேரத்தில் அதிகமான மக்களுக்கு தீவிரமான உடல்நிலை பாதிப்பு அடைந்தால் தேசிய சுகாதார சேவையால் (NHS) இதை கட்டுப்படுத்த முடியாது. இதன் அர்த்தம் கொரோனா தொற்றுநோயிலிருந்து மட்டுமல்ல, பிற நோய்களிலிருந்தும் அதிகமான மக்கள் இறக்க வாய்ப்புள்ளது,” என்று ஜோன்சன் கூறினார்
ஐக்கிய இராச்சிய தொழிற் கட்சியின் புதிய தலைவர் கெய்ர் ஸ்டார்மர் டோரி அரசாங்கத்துடனான தேசிய ஒற்றுமைக்கு பரிந்துரைக்கிறார்
By Chris Marsden, 6 April 2020
தொழிற் கட்சிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மரின் முதல் நடவடிக்கை, கொரோனா நச்சுயிரியல் நெருக்கடி நீளும் காலம் வரை போரிஸ் ஜோன்சனின் பழமைவாத அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படுவதற்கு ஒத்துக்கொண்டதாகும்
இங்கிலாந்து: சர்வாதிகார அதிகாரங்களைக் கைப்பற்ற ஜோன்சன் அரசாங்கம் கொரோனா வைரஸ் நெருக்கடியைப் பயன்படுத்துகிறது
Robert Stevens, 1 April 2020
ஜோன்சன் அரசாங்கம் அடுத்த திங்கட்கிழமைக்குள் அவசரகால கொரோனா வைரஸ் மசோதாவை நிறைவேற்ற விரைந்து செல்லும்
கொரோனா வைரஸ் ஆபத்து இருக்கின்றபோதிலும் ஜூலியன் அசான்ஜின் ஜாமீன் கோரிக்கை மறுக்கப்பட்டது
Thomas Scripps, 30 March 2020
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அவரது பலவீனமான ஆரோக்கியத்திற்கு "மிகவும் உண்மையான" மற்றும் "அபாயகரமான" ஆபத்து காரணமாக அசான்ஜின் சட்டக் குழு ஜாமீன் கோரிக்கையை முன்வைத்தது
கொரோனா நச்சுயிரியல் நெருக்கடிக்கு மத்தியில் தொழிற் கட்சியின் தலைவர் கோர்பின் பரிதாபகரமாக வெளியேறுகிறார்
By Chris Marsden, 28 March 2020
புதன்கிழமை தொழிற் கட்சியின் தலைவராக ஜெரெமி கோர்பின் தனது இறுதி நாடாளுமன்ற பங்கேற்பில் பங்கேற்றார்
இலண்டனின் இம்பீரியல் கல்லூரி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கொரொனாவைரஸ் தொற்றுநோய்க்கு மில்லியன் கணக்கானவர்கள் பலியாகலாம் என்று முன்கணிக்கின்றது
Bryan Dyne, 20 March 2020
இலண்டனில் உள்ள அரசஆராய்ச்சி பல்கலைக்கழகமான இம்பீரியல் கல்லூரி திங்களன்று வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கொரொனாவைரஸ் தொற்றுநோய்க்கு மில்லியன் கணக்கானவர்கள் பலியாகலாம் என மதிப்பீடு செய்கிறது
பிரிட்டனின் ஜோன்சன் அரசாங்கம் COVID-19 “கூட்டு நோய் எதிர்ப்புசக்தி" கொள்கைக்காக கண்டிக்கப்படுகிறது
Robert Stevens, 19 March 2020
ஜோன்சன் அரசாங்கம், பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் ஒரு நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்காகவும், டொனால்ட் ட்ரம்பின் பாசத்திற்குரிய ஹோப்கின்ஸ் போன்ற மிகப் பெரிய சம்பளம் பெறும் கைக்கூலிகளுக்காகவும் பேசுகிறது.
ஐக்கிய இராஜ்ஜியம்: ஜோன்சன் கோவிட் -19 தொற்று நோய்க்கான மானியமாக 350 பில்லியன் பவுண்டுகளை வணிகத்திற்கு வழங்குகிறார் ஆனால் தொழிலாள வர்க்கத்திற்கு ஒன்றுமில்லை
Thomas Scripps, 19 March 2020
பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் மற்றும் நிதிமந்திரி ரிஷி சுனக் ஆகியோர் இங்கிலாந்து நிறுவனங்களுக்கு முன்னோருபோதுமில்லாத வகையில் தாராளமான நிதியை வழங்குவதற்கு நேற்றைய கொரோனா வைரஸ் பற்றிய புதிப்பிக்கப்பட்ட ஊடக அறிவிப்பினை பயன்படுத்திக்கொண்டனர்
பிரிட்டிஷ் பொலிசாரால் அசான்ஜ் கைப்பற்றப்படுவதற்கு ட்ரம்ப் உத்தரவிட்டதுடன், அவரது மரணத்தையும் விரும்பினார்
Thomas Scripps and Chris Marsden, 6 March 2020
ஊடகவியலாளரான கசாண்ட்ரா ஃபேர்பேங்க்ஸ், தனக்கும் குடியரசுக் கட்சி செயற்பாட்டாளர் ஆர்தர் சுவார்ட்ஸூக்கும் இடையிலான விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜின் வழக்கு தொடர்பான உக்கிரம்நிறைந்த தொடர்ச்சியான தகவல்தொடர்புகளைப் பற்றி வெளிப்படுத்தினார்
ஜூலியன் அசான்ஜ் மீதான போலிநாடக விசாரணை ஆரம்பமாகிறது
James Cogan, 3 March 2020
விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவாரா என்பதை தீர்மானிக்க பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது
இலண்டனில் சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்: ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கை விடுதலை செய்! அமெரிக்காவிடம் ஒப்படைக்காதே
19 February 2020
விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜையும் மற்றும் இரகசிய செய்தி வெளியீட்டாளர் செல்சியா மானிங்கையும் விடுதலை செய்யக் கோரி, பெப்ரவரி 23 ஞாயிறன்று இலண்டனில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் படி உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்து வாசகர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி (UK) அழைப்புவிடுக்கிறது
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது: தேசியவாதத்திற்கு எதிராக, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக!
Statement of the Socialist Equality Party (UK), 31 January 2020
GMT நேரப்படி இரவு 11 மணிக்கு, 45 ஆண்டு கால அங்கத்துவத்திற்குப் பின்னர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும்.
போரிஸ் ஜோன்சன் தேர்ந்தெடுக்கப்பட்டமையும், கோர்பினிசத்தின் தோல்வியும்
WSWS Editorial Board, 14 December 2019
சமூக சமத்துவமின்மை மற்றும் சோசலிசத்திற்கு அதிகரித்து வரும் ஆதரவுக்கு மத்தியில், கோர்பின் பரந்தளவில் வெறுக்கப்படும், உள்ளார்ந்து பிளவுபட்ட ஓர் அரசாங்கத்தை எதிர்கொண்டிருந்தார், அதன் தலைவர் பகுதியளவில் விகாரமாகவும் பகுதியளவில் கோமாளியாகவும் பார்க்கப்பட்டு வந்தார்.
பிரிட்டனின் பொதுத் தேர்தலும், சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் எதிர்வரவிருக்கும் போராட்டமும்
Chris Marsden, 12 December 2019
"போருக்குப் பிந்தைய பிரிட்டன் வரலாற்றிலேயே சமூகரீதியிலும் அரசியல்ரீதியிலும் மிகவும் துருவமுனைப்பட்டு" இருக்கும் என்று SEP எச்சரித்தது. அது முன்ஒருபோதும் இல்லாதளவில் அருவருக்கத்தக்க போட்டியாக இருந்தது என இப்போது எண்ணற்ற விமர்சகர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
இலண்டன் உச்சி மாநாடு தொடங்குகின்ற நிலையில் நேட்டோ கடுமையாக பிளவுபட்டுள்ளது
Alex Lantier, 3 December 2019
இது ஐரோப்பாவின் முன்னணி ஏகாதிபத்திய சக்தியான பேர்லினில் இருந்து விமர்சனங்களை தூண்டியது, அங்கே அதிகாரிகளும் ஊடகங்களும் நேட்டோவினது கவசத்தின் கீழ் ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவை மீளஇராணுவமயப்படுத்த அழைப்பு விடுத்தன. அவர்கள் கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகளை கோபமூட்டுவதற்காக மக்ரோனின் அதிக ரஷ்ய-சார்பு நிலைப்பாட்டை விமர்சித்தனர்.
டோரிக்கள் இலண்டன் பயங்கரவாத தாக்குதலை தமக்கு சாதகமான பற்றிக் கொள்கையில் பல கேள்விகள் பதிலளிக்கப்படாமல் விடப்படுகின்றன
Robert Stevens, 2 December 2019
எல்லா பயங்கரவாத தாக்குதல்களிலும் போலவே, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள எதையும் நம்பக்கூடியதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே பல சர்ச்சைக்குரிய கேள்விகள் பதிலளிக்கப்பட வேண்டியுள்ளன.
ஆயிரக் கணக்கான பிரிட்டன் பல்கலைக்கழக பணியாளர்கள் மாணவர்களின் ஆதரவுடன் எட்டு நாள் வேலைநிறுத்தத்தை தொடங்குகின்றனர்
Robert Stevens, 26 November 2019
பிரதான பல்கலைக்கழகங்கள் உட்பட பிரிட்டனின் ஏறத்தாழ பாதி பல்கலைக்கழகங்களின் தொழிலாளர்கள் இந்த வெளிநடப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஜூலியன் அசான்ஜின் உயிரைக் காப்பாற்ற “அவசர” மருத்துவ தலையீடு அவசியமென மருத்துவர்கள் கோருகின்றனர்
Laura Tiernan, 25 November 2019
அசான்ஜ் பெல்மார்ஷ் சிறையிலிருந்து, மருத்துவ நிபுணர் குழு மூலம் அவரை பரிசோதித்து சிகிச்சையளிக்கக் கூடிய ஒரு பல்கலைக்கழக போதனா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்படாவிட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இங்கிலாந்து தொழிற் கட்சி தேர்தல் விஞ்ஞாபனம்: முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்கான மாதிரி திட்டம்
Robert Stevens, 22 November 2019
விஞ்ஞாபனம், “அனைவருக்குமான தேசிய காப்பீடு மற்றும் வருமான வரி விகிதங்கள் முடக்கப்படும் அதேவேளை, ஆண்டுக்கு 80,000 பவுண்டுகளுக்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக வருமான வரியை செலுத்துமாறு நாங்கள் கேட்போம்,”
பிரிட்டன் பொது தேர்தல் விவாதத்தில் கோர்பினின் "இடது" பாசாங்குத்தனங்கள் அம்பலமாயின
Robert Stevens, 21 November 2019
தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட பொது தேர்தல் விவாதம், தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு ஏதேனும் மாற்றீட்டை வழங்குவதற்கான கோர்பினின் வாதங்களை பேரழிவுகரமான முறையில் அம்பலப்படுத்தியுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி பிரிட்டன் பொது தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துகிறது
our reporter, 18 November 2019
கிறிஸ் மார்ஸ்டன் ஷெஃபீல்ட் மத்திய தொகுதியில் நிற்கிறார். மார்ஸ்டன், 58 வயது, சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஆவார். 1983 இல் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைந்த அவர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணிகளில் முக்கிய பாத்திரம் வகித்துள்ளதுடன்,உலக சோசலிச வலைத் தளத்தின் தொடர்ச்சியான எழுத்தாளராவர்.
சோசலிச சமத்துவக் கட்சி பிரிட்டிஷ் பொது தேர்தலில் போட்டியிடுகின்றது: சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் போர் வேண்டாம்! ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்! வர்க்க போராட்டத்திற்காக மற்றும் சோசலிச சர்வதேசியவாதத்திற்காக!
Socialist Equality Party (UK), 6 November 2019
புரட்சிகர தலைமையின்றி சோசலிசம் சாத்தியமில்லை என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. ஒரு சோசலிச எதிர்காலத்திற்காக போராட விரும்பும் இளைஞர்களும் தொழிலாளர்களும் 20 ஆம் நூற்றாண்டின் அனைத்து மூலோபாய அரசியல் அனுபவங்களையும், அனைத்துக்கும் மேலாக அக்டோபர் 1917 ரஷ்ய புரட்சியை உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும்.
அசான்ஜ் ஒப்படைப்பு வழக்கின் தாமதத்தை இங்கிலாந்து நீதிபதி நிராகரிக்கிறார்
Laura Tiernan, 22 October 2019
திபதி வனேசா பாரைட்சர் அவரது பெயரையும் பிறந்த தேதியையும் கூறும் படி கேட்டபோது, வலுவான கண்ணாடி பலகங்களால் மூடப்பட்ட கைதி கூண்டில் நின்ற அசான்ஜ் சிந்தனையளவில் சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டார்.
ராப் இசைப் பாடகி M.I.A. சிறையில் ஜூலியன் அசான்ஜை சந்தித்தார்: “இது, மக்கள் ஆதரிக்க வேண்டிய மற்றும் போராட வேண்டிய உண்மை பற்றியது” என்கிறார்
Laura Tiernan, 14 October 2019
வீடனில் அசான்ஜூக்கு எதிரான பாலியல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பற்றி M.I.A. நேரடியாக பதிலிறுத்தார்: “இப்போது இது உண்மையில் ஜூலியனை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது பற்றியது.
விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் கொடூரமாக கைதுசெய்யப்பட்டு ஆறு மாதங்கள்
Oscar Grenfell, 12 October 2019
போலி பிணை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கான அவரது காவல் தண்டனை செப்டம்பர் 22 அன்றே முடிந்துவிட்ட போதிலும், நேற்று நடந்த ஒரு நிர்வாக விசாரணையில், ஒரு பிரிட்டிஷ் நீதிபதி அசான்ஜ் “தப்பித்துவிடும் அபாயம்” இருப்பதாகக் கருதி தொடர்ந்து அவரை காலவரையற்ற காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார்.
பிரெக்ஸிட்டுக்கான சோசலிச பதில் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளே!
Chris Marsden, 27 September 2019
இப்போது அத்தியாவசியமானது என்னவென்றால், தொழிலாளர்களின் அரசாங்கத்திற்காக மற்றும் சோசலிசத்திற்காக அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போராட்டத்தை தொழிலாள வர்க்கம் முன்னெடுக்க வேண்டும். பிரெக்ஸிட் நெருக்கடிக்கான பதில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஐக்கியப்படுவது அல்ல, மாறாக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக ஐரோப்பாவின் அனைத்து அரசாங்கங்களுக்கும் எதிரான கண்டம் தழுவிய போராட்டத்தில் காணப்படும் வர்க்க ஐக்கியத்தில் தான் அதற்கான பதில் உள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது சம்பந்தமான பிரிட்டிஷ் உச்சநீதிமன்ற தீர்ப்பில் பயணத்தில் இருப்பது எது?
Thomas Scripps, 18 September 2019
இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் வெவ்வேறு நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் எதிர்க்கப்பட்டதைப் பின்தொடர்ந்து, சமாதானப்படுத்தும் முயற்சியில், இந்த உச்ச நீதிமன்ற விசாரணை வருகிறது.
சிறை தண்டனை முடிவடைகின்ற போதிலும், பிரிட்டிஷ் நீதிபதி அசான்ஜை காலவரையின்றி சிறையிலிடுகிறார்
Oscar Grenfell, 14 September 2019
அசான்ஜிற்கான பிணை விசாரணையாக பெருநிறுவன ஊடகங்களில் பரவலாக முன்வைக்கப்பட்டது. விக்கிலீக்ஸின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் இன்று காலை பதிவிடப்பட்ட ஒரு அறிக்கை இந்த கூற்றுக்களை நிராகரித்து, “இன்று காலை நடத்தப்பட்ட விசாரணை ஒரு பிணை விசாரணை அல்ல, மாறாக இதுவொரு தொழில்நுட்ப விசாரணையாகும்
பிரெக்ஸிட் நெருக்கடியில், கோர்பின் டோரிக்கள் மற்றும் பிளையரிசவாதிகளுடன் இணைகிறார்
Chris Marsden, 5 September 2019
பிரெக்ஸிட் நிலைமையை உருவாக்கிய தேசியப் பதட்டங்கள், உலகின் சந்தைகளைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்விரோத சக்திகளுக்கு இடையிலான கடுமையான போட்டியால் தூண்டிவிடப்பட்ட ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான விரோதங்களின் உலகளாவிய வெடிப்பின் ஒரேயொரு வெளிப்பாடு மட்டுமே ஆகும். சவாலின்றி விடப்பட்டு, இத்தகைய பதட்டங்கள் தவிர்க்கவியலாமல் எதேச்சதிகார ஆட்சி, வர்த்தகம் மற்றும் இராணுவ போரை நோக்கி இட்டுச் செல்கின்றன.
ஜோன்சனின் நாடாளுமன்ற ஒத்திவைப்பு: பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் ஜனநாயக உரிமைகள் மீது போர் பிரகடனம் செய்கிறது
Chris Marsden, 30 August 2019
பிரிட்டிஷ் அரசியலமைப்பு ஷரத்துக்களைக் கிழித்தெறிவதற்கான ஜோன்சனின் நகர்வுகள் ஜனநாயக உரிமைகள் மீதான ஓர் உலகளாவிய தாக்குதலின் பாகமாகும். உலகெங்கிலும், ஆளும் உயரடுக்குகள், கையாள முடியாத சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை முகங்கொடுத்து, அதிகரித்தளவில் எதேச்சதிகார மற்றும் சர்வாதிகார வடிவங்களுக்கு அல்லது ஆட்சிக்கு திரும்பி வருகின்றன.
பிரெக்ஸிட் மூலமாக ஜனநாயக ஆட்சி முறை மீது ஒரு மாபெரும் தாக்குதலை முன்னெடுக்க, ஜோன்சன் பிரிட்டன் நாடாளுமன்றத்தை இடைநிறுத்த உள்ளார்
Chris Marsden, 29 August 2019
23 வேலை நாட்களுக்கு நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதானது, கூட்டத்தொடர் கோடைகால விடுமுறை முடிந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் செப்டம்பர் 3 இல் திரும்பிய பின்னர், உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட்டைத் தடுப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவதற்கு அவர்களுக்கு வாரங்களை அல்ல, வெறும் சில நாட்கள் கால அவகாசத்தை மட்டுமே வழங்கும்.
உடன்பாடு இல்லாத பிரெக்ஸிட்டுக்குப் பின்னரான சமூக அமைதியின்மைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தயாராகிறது
Robert Stevens, 21 August 2019
பிரெக்ஸிட் மீதான ஆளூம் உயரடுக்கின் நெருக்கடி மிகவும் மோசமானதாக உள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜோன்சனின் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு அரசாங்கம் “பிரிட்டனை ஆட்சிசெய்” (பிரிட்டன் முதல்) என்ற அதன் நிகழ்ச்சி நிரலை தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்க காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு தயார் செய்கிறது.
கார்டியன் பத்திரிகையாளர் ஓவென் ஜோன்ஸ் மீது பாசிசவாத தாக்குதல்
Chris Marsden, 20 August 2019
கார்டியன் பத்திரிகையாளர் ஓவென் ஜோன்ஸ் மீதான மூர்க்கமான தாக்குதலை அதிவலதிடமிருந்து தொழிலாள வர்க்கத்திற்கான அபாயங்களின் ஒரு கடும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுவதை தடுப்பதற்காக “காபந்து அரசாங்கத்திற்கு” தலைமை தாங்க கோர்பின் குரல் எழுப்புகிறார்
Chris Marsden, 16 August 2019
பழமைவாத கட்சிப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அக்டோபர் 31ம் தேதி ஐரோப்பிய ஒற்றைச் சந்தையில் சுங்க வரி இல்லாத நுழைவு குறித்து ஒரு ஒப்பந்தமுமின்றி இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை தடுக்கக்கூடிய ஒரே நபர் கோர்ப்பின் மட்டுமே எனக் கூறி, நிழலமைச்சரவை சான்சிலர் ஜோன் மெக்டொனெல்ட் வலியுறுத்திய திட்டங்களைத்தான் கோர்பினுடைய கடிதம் முறைப்படுத்துகிறது.
ஜூலியன் அசான்ஜ் மீதான துன்புறுத்தல் குறித்து அவரது வழக்கறிஞர் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்குகிறார்
Oscar Grenfell, 1 August 2019
உலகப் புகழ்பெற்ற வழக்கறிஞரான இவர், அமெரிக்க தலைமையிலான அசான்ஜ் மீதான துன்புறுத்தல், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது ஏற்படுத்தும் கொடிய தாக்கங்களைப் பற்றி அடிக்கோடிட்டுக் காட்டியதாக கூறப்படுகிறது.
ஜெர்மி கோர்பினும், போரிஸ் ஜோன்சன் பதவிக்கு வருவதும்
Chris Marsden, 30 July 2019
தொழிற் கட்சியானது ஏகாதிபத்திய ஆட்சிக்கான ஒரு கட்சி என்பதோடு, சாமானிய கட்சி தொண்டர்களினது அழுத்தத்தைக் கொண்டு அதை சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் போரை எதிர்க்கும் ஒரு கருவியாக மாற்றிவிட முடியாது.
ஜூலியன் அசான்ஜிற்கு எதிரான சதி குற்றச்சாட்டை செல்சியா மானிங்கின் வழக்கறிஞர் மறுக்கிறார்
Mike Head, 25 July 2019
மானிங்கும், விக்கிலீக்ஸூம் வெளியிட்ட தகவல்கள் அமெரிக்க தூண்டுதலிலான போர் ஆத்திரமூட்டல்கள், ஆட்சி மாற்ற நடவடிக்கைகள், இராஜதந்திர சதித்திட்டங்கள், வெளிநாட்டு அரசாங்கத் தலைவர்களின் தொலைபேசி மோசடி மற்றும் வெகுஜனங்கள் மீதான உளவுபார்ப்பு ஆகியவை பற்றிய தகவல்களை வெளிப்படையாக கொண்டிருந்தன.
போரிஸ் ஜோன்சனின் பிரதம மந்திரி பதவி பிரெக்ஸிட் நெருக்கடியை ஆழப்படுத்துவதுடன், கடுமையான வர்க்க மோதலை முன்னறிவிக்கிறது
Robert Stevens, 24 July 2019
ஓர் உடன்படிக்கை இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான அவரின் அச்சுறுத்தல்களை, பெருவணிகத்தின் மேலாதிக்க பிரிவுகள் எதிர்க்கின்றன, இவர்கள் மிகத் தெளிவாக ஹன்ட்டைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
மத்திய கிழக்கு போர் அபாயம் அதிகரிக்கின்ற நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் பிரிட்டனின் எண்ணெய் கப்பலை சிறைப்பிடிக்கிறது
Jordan Shilton, 20 July 2019
அனைத்து ஆட்சிகளினது பெரிதும் ஸ்திரமற்ற தன்மை மொத்தத்தில் மிகப் பெரியளவில் ஓர் இரத்தம்தோய்ந்த இராணுவ மோதல் அபாயத்தை ஏற்படுத்துகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்த சமீபத்திய சம்பவங்கள், ட்ரம்ப் நிலைகுலைக்கும் பாங்குள்ள சோசலிசவாதிகளுக்கு எதிராக அச்சுறுத்தியும் மற்றும் அவர் கொள்கைகளை விமர்சிப்பவர்களை அமெரிக்காவுக்கு விசுவாசமற்றவர்கள் என்று தாக்கியும் அவரின் அரசியல் எதிர்ப்பாளர்களை பாசிச வார்த்தைகளில் கண்டித்த வாரத்தின் இறுதியில் நடக்கின்றன.
நீதிபதி எமா ஆர்பத்நோட் ஜூலியன் அசான்ஜ் மீதான போலிநாடக விசாரணையில் தன்னை விலக்கிக் கொள்ள மறுக்கிறார்
Thomas Scripps, 11 July 2019
ஏகாதிபத்தியத்தின் பார்வையில், காலனித்துவ பாணியிலான வெற்றிகர போர்களை தொடரவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பூகோள அளவிலான தாக்குதலுக்கும் என்ன விலை கொடுத்தாவது அசான்ஜின் தலை பொறுப்பாக்கப்படும். அவரை எப்போதும் மவுனமாக்குவதற்கு, நீதித்துறை மட்டுமல்லாமல், முழு அரசு எந்திரம் மற்றும் அதன் ஊடக பாதுகாவலர்களும் சேர்ந்து, அனைத்து ஜனநாயக மற்றும் தாராளவாத பாசாங்குகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்கின்றனர்.
பிரிட்டன் பெல்மார்ஷ் சிறையில் வழக்கறிஞர்கள், பார்வையாளர்களைச் சந்திப்பதற்கு ஜூலியன் அசான்ஜிற்கு அனுமதி மறுப்பு
Oscar Grenfell, 24 April 2019
காலவரையற்ற சிறையடைப்பு, சித்திரவதை, நீண்டகால தனிமைப்படுத்தல், இன்னும் பல மனித உரிமைமீறல்களுக்கு அமெரிக்க இராணுவச் சிறை குவண்டனாமோ இழிபெயரெடுத்துள்ள நிலையில், பெல்மார்ஷ் "இங்கிலாந்தின் குவண்டனாமோ" என்று கூறுப்படுவதை திருமதி. அசான்ஜ் சுட்டிக்காட்டினார்.
ஜூலியன் அசான்ஜை நீதிக்குப்புறம்பான விசாரணைக் கைதியாக ஒப்படைப்பதை நிறுத்து!
Eric London, 15 April 2019
துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இந்த பத்திரிகையாளர் மீது செய்தி பிரபலங்கள் அவதூறு வாரியிறைப்பதையும் மற்றும் இரவு-நேர நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அசான்ஜைத் தரந்தாழ்ந்து சேறுவாரியிறைக்கும் ஏளனத்தையும் பார்க்கையில், ஒருவர் அவர்கள் ஒவ்வொருவரின் வாயையும் அடைக்க விரும்புவார்.
சுவீடனிடம் ஒப்படைக்ககோரி அசான்ஜிற்கு எதிரான "கற்பழிப்பு" பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதை இங்கிலாந்து தொழிற் கட்சி முன்னெடுக்கிறது
Laura Tiernan, 15 April 2019
ஈக்வடோரால் வழங்கப்பட்ட அரசியல் தஞ்சம் சட்டவிரோதமாக இரத்து செய்யப்பட்ட பின்னர் இங்கிலாந்து பொலிஸ், அமெரிக்க சட்ட அமுலாக்க முகவர்கள் வழங்கிய கணினி குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் அசான்ஜை கைது செய்தது.
ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்!
Statement of the World Socialist Web Site Editorial Board, 12 April 2019
அவர் அமெரிக்காவின் சிறைக்காவலுக்கு மாற்றப்பட்டால், ஓர் "எதிரிப் போராளியாக" மரண தண்டனை அல்லது காலவரையற்ற சிறையடைப்புக்கு உட்படுத்தும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் உட்பட எதுவும் சாத்தியமாகலாம்.
விக்கிலீக்ஸ் வெளியீட்டாளரான ஜூலியன் அசான்ஜ் கைது செய்யப்பட்டமைக்கு உலகளாவிய சீற்றம்
Niles Niemuth, 12 April 2019
அசான்ஜ் கைது செய்யப்பட்டமையைக் கண்டனம் செய்வதற்கும், அவரை விடுதலை செய்யக் கோரியும், அசான்ஜின் தாய்நாடான அவுஸ்ரேலியாவில் சோசலிச சமத்துவக் கட்சியால் சிட்னி மற்றும் மெல்பேர்னில் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்
பிரிட்டிஷ் பொலிஸ் ஈக்வடோரியன் தூதரகத்தில் ஜூலியன் அசான்ஜைக் கைது செய்கிறது
Oscar Grenfell, 8 April 2019
ஜனாதிபதி லெனின் மொரேனோ அரசாங்கம் "சில மணி நேரங்களில் அல்லது சில நாட்களில்" அத்தூதரகத்திலிருந்து அசான்ஜை வெளியேற்ற இருப்பதாக ஈக்குவடோர் அரசின் "உயர்மட்ட ஆதார நபர்" ஒருவரிடம் இருந்து விக்கிலீக்ஸிற்கு தகவல் கிடைத்திருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை விக்கிலீக்ஸ் வெளியிட்ட எச்சரிக்கைக்கு விடையிறுப்பாக இருந்தது.
சிக்கன நடவடிக்கை காரணமாக இங்கிலாந்து உள்ளூராட்சி சபைகள் பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான அரசு சொத்துகளை விற்பனை செய்கின்றன
Joe Mount, 5 April 2019
2014 ஆம் ஆண்டிலிருந்து, நூலகங்கள், சுகாதார மையங்கள், இளைஞர் மையங்கள் மற்றும் பொது இடங்கள் உள்ளடங்கலாக 9.1 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மொத்த மதிப்புள்ள 12,000 க்கும் அதிகமான பொது சொத்துக்களை விற்பனை செய்துள்ளன.
கோர்பின்/மே பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளின் அரசியல் தாக்கங்கள்
Chris Marsden, 5 April 2019
ஆரம்பத்தில் இருந்தே சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்து வந்துள்ளது, “ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்துள்ள ஒரு கொள்கைக்கு உயிரூட்டுவதற்கான கடைசி பெரும்பிரயத்தன முயற்சியை கோர்பின் பிரதிநிதித்துவம் செய்கிறார்போலி-இடது,
இங்கிலாந்து உயரடுக்கு பாராசூட் துணைப்படைப்பிரிவு, பயிற்சிக்கான இலக்காக கோர்பினின் படங்களைப் பயன்படுத்துகிறது
Socialist Equality Party (UK), 4 April 2019
ஒரு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது என்றாலும், விமானப்படையின் 16வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் நிக் பெர்ரி அந்த சம்பவத்தை "ஓர் ஆழ்ந்த மதிப்பீட்டுத் தவறு,” என்று குறைத்துக் காட்டினார்.
"தேசிய ஐக்கியத்திற்கான” பிரெக்ஸிட் உடன்பாடு தொடர்பாக கோர்பின் உடனான பேச்சுவார்த்தைகளுக்கு மே அழைப்புவிடுகிறார்
Chris Marsden, 3 April 2019
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய வெளியேறும் ஒப்பந்தத்தை பின்வாங்குதல் மற்றும் "விரைவாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட முடியாது" என்ற முன் நிபந்தனை அடிப்படையிலும், கோர்பின் உடனான பேச்சுவார்த்தைகள் பிரெக்ஸிட்டின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதிர்கால உறவுகளைப் பற்றியதாக இருக்கும்.
Follow the WSWS